Recent content by Sathya Velusamy

Advertisement

  1. S

    மோனகீதம் - 15

    அருண மிரட்டற அளவுக்கு போயாச்சா.....சூப்பர்..... அம்மா மட்டும் தான் பொண்ணோட முடிவுக்கு சந்தோஷ படறாங்க...
  2. S

    மோனகீதம் - 14

    சரியா சொன்னீங்க.... அண்ணன் தம்பியோ அக்கா தங்கையோ அவங்கவங்க குடும்பத்துக்கு அடுத்து தான் மத்தவங்களை பார்ப்பாங்க.....இப்போதைய பரிதாபம் நாளை பாரமாகும்.... உறவுகளால் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டாலும் சரியா எடுத்தாச்சு.... அருண் அவ சொன்னதை உணர்ந்த பிறகு என்ன சொல்லப் போறான்....
  3. S

    எனக்கெல்லாம் படிச்ச நாளு நாள்ல கதை பேரு மறந்துரும் ஒரு மாசத்துல ஹீரோ ஹீரோயின் பேரு...

    எனக்கெல்லாம் படிச்ச நாளு நாள்ல கதை பேரு மறந்துரும் ஒரு மாசத்துல ஹீரோ ஹீரோயின் பேரு மறந்துரும்....except very few:confused: @உதயா சூப்பர்ங்க.....
  4. S

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 8

    கல்யாணமான ஆளுக்கு Close friend தங்கை மாதிரி தான bro
  5. S

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 8

    திரும்ப போய் படிச்சாலும் ஹீரோ அரை கிழவன் தான officer.... அவருக்கு என்ன இளமை திரும்ப போகுதா???;););)
  6. S

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 8

    எனக்கு இன்னொரு doubt.... இந்த சுதிர் சஹா வருணுக்கு வாத்தியாருனு சொல்றாங்களே......அப்போ அவன் இவங்களை விட எத்தனை வயசு பெரியவன் :unsure: :unsure::unsure: வருனுக்கு கல்யாணம் ஆகியே நாலஞ்சு வருஷமாச்சாம், சஹா ஊரை விட்டு போய் 18 வருஷமாம் கூட்டி கழித்து பார்த்தா ஹீரோ நம்ம காளிதாஸ்க்கு அண்ணனா இருப்பானோ...
  7. S

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 8

    அந்த பாட்டி பேர் கூட k ல ஆரம்பிக்கும் a ல முடியும் தான :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
  8. S

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 8

    நான் அப்பவே சொன்னேன் school படிக்கறப்ப நடந்ததெல்லாம் அறியா வயசுல நடந்தது அதை வெச்சு சஹாவ திட்டாதீங்கனு.... இப்ப பாருங்க 200%ஒரே எபில score பண்ணிட்டா..... இவங்க கூட்டமா கல்யாண நாளே குறிச்சிருவாங்க போல
  9. S

    மோனகீதம் -13

    அருமை...Both are helping each other to come out of their current mental state... அருண் அவனோட மனசுல இவ்வளவு நாள் வெச்சிட்டு இருக்கிறதை பகிர்ந்தது அவனுக்கு ஆசுவாசத்தை குடுக்குதோ இல்லையோ நான் ரொம்ப relief ஆ feel பண்றேன்....
  10. S

    நதியின் ஜதி ஒன்றே! 12

    எதை பலா பழத்தையா??? ;) ;) எதா இருந்தாலும் கனவுல கூட நடக்காது....NEVERRRRRR....
  11. S

    மோனகீதம் - 12

    எல்லோரும் ஒரே நேரத்தில pressure குடுக்கறாங்க.. பாவம் கல்பனா..... ..... எல்லோரும் சொல்லறது சரி தான் ஆனா இதை குழந்தை பிறந்த பிறகு பேசலாம்.... அருண் ஒரு வேளை மனநல மருத்துவமனை கூட்டிட்டு போறாரோ???
  12. S

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 7

    சஹா detective வேலை எல்லாம் பார்க்கறா friendக்காக..... இவளைப் போய் எல்லோரும் திட்டாறங்க:( :cool: :cool: ஏம்மா ரேகா வருண் சொன்னது போல ஒன்னு உன் மேல நம்பிக்கை வை இல்லை புருஷன நம்பு.... இரண்டும் இல்லாம நீயும் குழம்பி எல்லாரையும் குழப்புற... ரேகா கமலம்மாட்ட அழுது புலம்பறது எதோ சின்ன புள்ளைங்க...
  13. S

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 6

    அட பாட்டி சூப்பரா கதை திரைக்கதை எல்லாம் எழுதுறாங்க....பலே கில்லாடி தான்... இந்த மீனாட்சி மறுபடியும் சஹாட்ட கல்யாணம் பத்தி கேட்ட போகுதா??? ஆசை தான்....ஆனா அதுக்கு யார் விட்டா

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top