நண்பர்களின் கை கலப்பை கவனித்த கண்ணன் இப்போது பொறுப்பாய்,”அம்சா நான் கண்ணன் பேசறேன்.நீ உங்கம்மா,ஆச்சிகிட்ட சொல்லிட்டு வருவியோ இல்ல சொல்லாமல் வருவியோ,சரியா பதினொரு மணிக்கு வீட்டை விட்டு வெளில வந்து நில்லு.தெருமுக்கு வரைக்கும் உனக்கு துணையா பத்தடி தள்ளி நம்ம பிரவீன் தம்பி வருவாப்ல..அதுக்கப்புறம்...
ஹாய் பிரண்ட்ஸ். தாமதத்திற்கு மன்னிக்கவும். இந்த கதையின் பதிவை தினமும் கொடுக்கறேன்னு சொன்ன விஷயத்தையே மறந்து போயிட்டேன். தினமும் நாலு பதிவா கொடுத்து இந்த கதையை முடிச்சிடறேன். யாருக்கும் பதில் கொடுக்க முடியாத சூழ்நிலையில இருக்கேன். சாரி பிரண்ட்ஸ். நேரமின்மையே முக்கிய காரணம். அதோட லேப்டாப் பக்கமே...