இந்த கதையை முதல் இரண்டு அத்தியாயம் படிக்கும் போது ஏற்கனவே படித்த கதை போல இருந்தது. ரமணிசந்திரன் அம்மா உடைய புன்னகையில் புது உலகம் கதை போல இருந்தது. இரண்டாவது தான் மெய் காதல் என்று நினைத்தேன். அதில் முதல் மனைவி பணத்திற்காக கல்யாணம் பண்ணிக்கொள்வாள்.அப்புறம் கதை முடிந்த பிறகு தான் படித்தேன்...
டைட்டிலை பார்க்கும் போது வீபீக்கும் இவள்க்கும் தான் மெய் காதல் என்று தோணுது. அப்போது முதல் திருமணம் அதில் வீபீ ஏதாவது ஏமாந்து விட்டானா. முதல் மனைவி சாவுல ஏதாவது மர்மம் இருக்கா.
அருமையான கதை. சில கதைகளில் உள்ளது போல எல்லா கூடவும் சேர்ந்து சந்தோஷமாக இருக்கான் என்று முடிக்காமல் சில விஷயங்கள் இப்படித்தான் என்று யதார்த்தமாக இருந்தது. வாழ்த்துக்கள் பா.
தனுஜாவை முறை செய்யச் சொல்லி பெருந்தன்மையாக நடந்த கிருஷ்ணமூர்த்தி தனம்மா உண்மையில் பாரட்டபட வேண்டியவர்கள். கௌசல்யா அது அம்மா இல்லை சும்மா பா. சைலஜாவிற்கு நியாயம் தெரிகிறது.
தனுஜாக்கு அப்பா அம்மா வேறனாலும் நண்பன்காக அவளையும் தங்கையாக ஏற்றுக்கொண்டான். புது உறவு வந்த உடன் பழைய உறவு விட்டு 25 வருஷம் வாழ்ந்து விட்டு மறுபடியும் பார்த்திபன் போன் பின்பு ஷியாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் எப்படி கௌசல்யா. உன்னை போல அது இல்லை என்றால் இது. இது இல்லை என்றால் அது என்று சடக்...
சொக்கலிங்கம் ரொம்ப சுயநலவாதி.ஏன்மா கௌ மகனை வளர்க்காமல் விட்டு விட்டு கல்யாணத்தை மட்டும் முன் நின் பண்ண வேண்டுமா. உன்னை போல ஒரு அம்மாவை எங்கும் பார்க்கவில்லை. ஆதரவு யாரும் இல்லாத அடுத்த வேளை பிச்சை எடுப்பவள் கூட தன் குழந்தை யை விடமாட்டாள்.
ஷியாம் சொல்வது மிகவும் சரி. எப்பவும் அப்பா தான் இரண்டாவது கல்யாணம் பண்ண முதல் தாரத்து பசங்களை கழட்டி விட்டு விடுவாங்க. ஆனால் இங்க பார்த்திபன் கண்டிஷன்க்கு ஒத்து கொண்டு அந்த வேலையை கௌசல்யா சுயநலமாக செய்து விட்டு இப்ப என்ன புதுசா பாசம். இப்பவும் பார்த்திபன் இருந்தால் யாரும் ஷியாம் பத்தி நினைத்து...
சரண்க்கு நல்லா வேண்டும். தனுஜா இப்ப எதுக்கு இங்க வந்து இருக்கா.இப்ப தான் ஷியாம் ஒரு பிரச்சினை முடித்தான். இதுங்க ஷியாம்யை நிம்மதியாக இருக்க விடாது போல.