Recent content by amuthasakthi

Advertisement

  1. A

    பாலா சுந்தர் - கட்டி முத்தமிடு 6

    கல்யாணம் வேணாம்னு சொல்ற அளவு என்ன நடந்திருக்கும்
  2. A

    பாலா சுந்தர் - கட்டி முத்தமிடு 5

    நிஷாவ மறக்க முடியலையோ...ஆனாலும் அத ஒத்துக்க மாட்டான் கிருஷ்ணமூர்த்தி மகேஷ் இவங்க இனி வரமாட்டாங்கல்ல...மனுஷ ஜென்மங்களா இவனுங்க
  3. A

    அநிருத்தன் - 10

    சண்முகம் தான் இவங்களுக்கு உதவப் போறானா :love:
  4. A

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 6

    அய்யோ பாட்டி...நடந்தது எதுவும் தெரியாம நீங்களே ஸ்க்ரிப்ட் எழுதாதிங்க...அவ உங்க பேரன அவமானப்படுத்தினவ
  5. A

    அநிருத்தன் 9

    அப்போ பாண்டியன் பணம் வாங்கல... கேடு கெட்ட காசியப்பன் :mad:
  6. A

    பாலா சுந்தர் - கட்டி முத்தமிடு 4

    நிஷா கிட்ட தோழன்ற ஸ்டேஜ தாண்டி ஜனா ஏன் போகமாட்றான்...எது தடையா இருக்கு
  7. A

    அநிருத்தன் 8

    பாண்டியன் என்ன ஏழரைய இழுத்து வச்சிருக்கார்
  8. A

    முள்வேலியா முல்லைப்பூவா? - 5

    வருண் ரேகா சுதிர்..எனக்கென்னமோ இவங்க எல்லாரும் ஒரு விதத்தில சரியா இருக்காங்க ஒரு விதத்தில தப்பா இருக்காங்கனு தோனுது... வருண் எல்லாருக்கும் நல்லவனா இருக்க நினைக்கிறான்...இப்ப வரை அவன் ரேகாக்கு நம்பிக்கை தரலையா...சஹாவ பார்த்தாலே பிபிய ஏத்திக்கிறா...சஹா சொன்ன மாதிரி மீனாட்சி கிட்ட ரேகாவ விட்டுக்...
  9. A

    அ நிருத்தன் - 7, 7-1

    பாண்டியன் வீம்புக்கு அவர் குடும்பம் தான் பாதிக்கப்பட்டிருக்கு...மனோகர்க்கு அதுக்குள்ள லவ்..ம்
  10. A

    அநிருத்தன் 6, 6-1

    எல்லார் வீட்லயும் பஞ்சாயத்து ஓடுது :ROFLMAO:
  11. A

    பாலா சுந்தர் - கட்டி முத்தமிடு 2

    குமார் அண்ணனால என்ன பிரச்சனை..அவர் என்ன சொல்லிருப்பார்...பாதிப்பு நிஷாக்கு மட்டும் தானா ஜனாக்குமா
  12. A

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 4

    அப்ப சுதர்சன மாட்டிவிட்டது கூட அவளுக்கு கிடைத்த மரியாதைய திரும்ப தந்தது தானா?

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top