Search results

Advertisement

  1. A

    பாலா சுந்தர் - கட்டி முத்தமிடு 6

    கல்யாணம் வேணாம்னு சொல்ற அளவு என்ன நடந்திருக்கும்
  2. A

    பாலா சுந்தர் - கட்டி முத்தமிடு 5

    நிஷாவ மறக்க முடியலையோ...ஆனாலும் அத ஒத்துக்க மாட்டான் கிருஷ்ணமூர்த்தி மகேஷ் இவங்க இனி வரமாட்டாங்கல்ல...மனுஷ ஜென்மங்களா இவனுங்க
  3. A

    அநிருத்தன் - 10

    சண்முகம் தான் இவங்களுக்கு உதவப் போறானா :love:
  4. A

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 6

    அய்யோ பாட்டி...நடந்தது எதுவும் தெரியாம நீங்களே ஸ்க்ரிப்ட் எழுதாதிங்க...அவ உங்க பேரன அவமானப்படுத்தினவ
  5. A

    அநிருத்தன் 9

    அப்போ பாண்டியன் பணம் வாங்கல... கேடு கெட்ட காசியப்பன் :mad:
  6. A

    பாலா சுந்தர் - கட்டி முத்தமிடு 4

    நிஷா கிட்ட தோழன்ற ஸ்டேஜ தாண்டி ஜனா ஏன் போகமாட்றான்...எது தடையா இருக்கு
  7. A

    அநிருத்தன் 8

    பாண்டியன் என்ன ஏழரைய இழுத்து வச்சிருக்கார்
  8. A

    முள்வேலியா முல்லைப்பூவா? - 5

    வருண் ரேகா சுதிர்..எனக்கென்னமோ இவங்க எல்லாரும் ஒரு விதத்தில சரியா இருக்காங்க ஒரு விதத்தில தப்பா இருக்காங்கனு தோனுது... வருண் எல்லாருக்கும் நல்லவனா இருக்க நினைக்கிறான்...இப்ப வரை அவன் ரேகாக்கு நம்பிக்கை தரலையா...சஹாவ பார்த்தாலே பிபிய ஏத்திக்கிறா...சஹா சொன்ன மாதிரி மீனாட்சி கிட்ட ரேகாவ விட்டுக்...
  9. A

    அ நிருத்தன் - 7, 7-1

    பாண்டியன் வீம்புக்கு அவர் குடும்பம் தான் பாதிக்கப்பட்டிருக்கு...மனோகர்க்கு அதுக்குள்ள லவ்..ம்
  10. A

    அநிருத்தன் 6, 6-1

    எல்லார் வீட்லயும் பஞ்சாயத்து ஓடுது :ROFLMAO:
  11. A

    பாலா சுந்தர் - கட்டி முத்தமிடு 2

    குமார் அண்ணனால என்ன பிரச்சனை..அவர் என்ன சொல்லிருப்பார்...பாதிப்பு நிஷாக்கு மட்டும் தானா ஜனாக்குமா
  12. A

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 4

    அப்ப சுதர்சன மாட்டிவிட்டது கூட அவளுக்கு கிடைத்த மரியாதைய திரும்ப தந்தது தானா?
  13. A

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 4

    சஹானா பத்தி படிக்கும் போதே என்னமோ பிடிக்கல...அவ திமிர் தான் தெரியுது...ஒன்னுமே இல்லேனாலும் அது குறையவே இல்ல...எதுக்கு சுதர்ஷன் மேல இப்படி ஒரு பழிய போட்ருப்பா... ரேகாவ பார்த்து பரிதாபமா தான் இருக்கு...திரும்ப சஹாவ பார்த்து எப்படி ரியாக்ட் பண்ணுவாளோ...மீனாட்சி வேற வெடுக்குனு பேசுறாங்க...சஹாவ...
  14. A

    க்ஷிப்ரா வின் அநிருத்தன் 05

    வள்ளினா கொடியா... Skin undertone பத்தி இப்ப தான் கேள்விப்படுறேன்
  15. A

    பேரன்பு பிரவாகம் -38( final)

    பிரவாவ இப்படியே விட்ருக்கது தான் இயல்பா இருக்கு...மாத்திருந்திங்கனா தான் செயற்கையா தெரியும்...மலருக்கான அவனோட மாற்றம் இயல்பு... தமன் உண்மைய தான்...மலரோட அவன் தான் பிரவாவோட அதிக நேரம் இருக்கான்...லீவு கூட தராம வேலை வாங்குறான் :ROFLMAO: விஷ்ணு குடும்ப பஞ்சாயத்து ஓரளவு செட்டில் ஆச்சு...சொத்த...
  16. A

    பேரன்பு பிரவாகம் -37(pre final 2)

    ஒரு ஆள் அப்படி ஒரு ஆள் இப்படினு மலர் பிரவா எதிரெதிர் குணங்களோட இருக்கதும் நன்மையா தான் இருக்கும் போல...நேர்மையான ஆபிஸர் மாதிரி ஆளுகளுக்கு மலர் மத்தவங்களுக்கு பிரவாவோட பாணில டீலிங்:D ம்ருணா விஷ்ணுக்கு பேபி வரப்போகுதா...நாம எவ்வளவு தான் ப்ளான் பண்ணாலும் எப்பவுமே அலர்ட்டா இருக்க முடியாதே;)

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top