வருண் ரேகா சுதிர்..எனக்கென்னமோ இவங்க எல்லாரும் ஒரு விதத்தில சரியா இருக்காங்க ஒரு விதத்தில தப்பா இருக்காங்கனு தோனுது...
வருண் எல்லாருக்கும் நல்லவனா இருக்க நினைக்கிறான்...இப்ப வரை அவன் ரேகாக்கு நம்பிக்கை தரலையா...சஹாவ பார்த்தாலே பிபிய ஏத்திக்கிறா...சஹா சொன்ன மாதிரி மீனாட்சி கிட்ட ரேகாவ விட்டுக்...
சஹானா பத்தி படிக்கும் போதே என்னமோ பிடிக்கல...அவ திமிர் தான் தெரியுது...ஒன்னுமே இல்லேனாலும் அது குறையவே இல்ல...எதுக்கு சுதர்ஷன் மேல இப்படி ஒரு பழிய போட்ருப்பா...
ரேகாவ பார்த்து பரிதாபமா தான் இருக்கு...திரும்ப சஹாவ பார்த்து எப்படி ரியாக்ட் பண்ணுவாளோ...மீனாட்சி வேற வெடுக்குனு பேசுறாங்க...சஹாவ...
பிரவாவ இப்படியே விட்ருக்கது தான் இயல்பா இருக்கு...மாத்திருந்திங்கனா தான் செயற்கையா தெரியும்...மலருக்கான அவனோட மாற்றம் இயல்பு...
தமன் உண்மைய தான்...மலரோட அவன் தான் பிரவாவோட அதிக நேரம் இருக்கான்...லீவு கூட தராம வேலை வாங்குறான் :ROFLMAO:
விஷ்ணு குடும்ப பஞ்சாயத்து ஓரளவு செட்டில் ஆச்சு...சொத்த...
ஒரு ஆள் அப்படி ஒரு ஆள் இப்படினு மலர் பிரவா எதிரெதிர் குணங்களோட இருக்கதும் நன்மையா தான் இருக்கும் போல...நேர்மையான ஆபிஸர் மாதிரி ஆளுகளுக்கு மலர் மத்தவங்களுக்கு பிரவாவோட பாணில டீலிங்:D
ம்ருணா விஷ்ணுக்கு பேபி வரப்போகுதா...நாம எவ்வளவு தான் ப்ளான் பண்ணாலும் எப்பவுமே அலர்ட்டா இருக்க முடியாதே;)