Thannoliyaalin thalaivanivan-17

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
S dear neenga eppavumae samathup ponnu
valentine-kiss-smiley-emoticon.gif

correct ah ennai thavikka vidaama comment panniduveenga ungalai pol ella readersum seekkiramae maaranumnu aasaip paduren dear... paarppom...

Thanks for commenting chellam...
loving-bees-smiley-emoticon.gif

இதெல்லாம், ரொம்பவே அநியாயம்,
கீத்து செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
ராம் டியர், ஒரு நல்ல, சிறந்த
நண்பன்
=னு, அவனோட போன்
மெசேஜ்
=லேயே தெரியுது,
கீதாஞ்சலி செல்லம்
அத்துடன் அவனை / குருவை,
எதிரிகளிடம், கவனமாக இருக்கச்
சொல்வதிலும்,
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
குரு கொஞ்சூண்டு நல்லவன்தான்,
போல, கீதாஞ்சலி டியர்
ஆனால், உதயா டியர், பேச்சை
எடுத்தாலே,
இவன் ஏன் ராம்
டியரிடம், கடித்து குதறுகிறான்,

கீதாஞ்சலி செல்லம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
குருவோட உடல் நலனில்,
அக்கறை கொண்டு அவனை
போன் மெசேஜ்
=லேயே
சாப்பிட
சொல்வதிலும்,
அத்துடன் அவனை / குருவை,
எதிரிகளிடம் கவனமாக
, இருக்கச்
சொல்வதிலும்,
குரு டியரிடம், ராம் டியர் கொண்டுள்ள
தோழமை, நன்றாகத் தெரியுது,
கீதாஞ்சலி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடக்கடவுளே, இன்னுமா இந்த
செத்தப்பன் குணசீலன், அடங்கலை
?
போதாக்குறைக்கு, இவன் பொண்ணு
தேவிகா வேறயா
?
அப்பனுக்கு, மேலே இருப்பாளோ?
 

banumathi jayaraman

Well-Known Member
தாரணி தான், பாவம் பா
இவளோட பொண்ணுக்கு மூளை வளர்ச்சி,

இல்லையா?
அதான், மாதா, பிதா செஞ்சது மக்களைத்
தாக்கும்
-னு சொல்லுவாங்க
அது தாரிணி, விஷயத்தில்
சரியாகிவிட்டது
தப்பு செய்தது, இவளோட தந்தை
தண்டனை, இவள் பெண்ணுக்கா
?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இது நல்லாயிருக்கே, நியாயம்?
கால் பங்கு சொத்து=ன்னா, இந்த
தேவிகாவுக்கு,
குமுறுமா?
இதுகூட இல்லாமல், ராம், ஸ்ரீஜா
இருந்தாங்களே
இவளோட அப்பன், ஏமாத்தினானே
அப்போ அவங்களுக்கு, எப்படி இருந்திருக்கும்
=னு

தேவிகா, நினைச்சுப் பார்க்கணும்
ராமைப் பற்றித் தெரியாதுன்னா,
தெரிஞ்சுக்கறதை
விட்டுட்டு
கண்டபடி பேசுவாளா
?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹய்யோ, அண்ணன் பசங்களைத்தான்
இந்த குணசீலன், ஏமாத்தினா
-ன்னுப்
பார்த்தா,
ஊர் ஜனங்களையும்
ஏமாத்தி இருக்கானே-ப்பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அய்யய்யோ, ராம் டியருக்கே
கோவம், வந்திருச்சே
ஆனால், அவன் சொல்வதும்,
சரிதானே
அவனும், மனிதன் தானே
எத்தனை நாள்தான், அவனும்
பொறுப்பான்
?
இந்த உதயா லூசு, எப்போ மனம்
மாறுவது
?
இவ, எப்போ அவனோட, குடும்பம்
நடத்தறது
?
ஹ்ம்ம்...........அலை எப்போ ஓஞ்சு,
கடல் எப்போ வத்தறது,
கீதாஞ்சலி டியர்
?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top