Thannoliyaalin thalaivanivan-17

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
thank u dear... sila vaarthaigal appadiththaan pa... chattunnu kobathai erpaduthidum...:)
ஆமாம்பா,
புருஷனைப் பார்க்காம, அந்த பக்கம்
திரும்பிக்கிட்டு, உதி டியர்,
சொன்னால், ராம் டியர்,
வெட்கம்=னு கண்டானா?
வெறுப்பு=ன்னு கண்டானா?
என்ன மாதிரி, ராம் டியர்,
எடுத்துக்கொள்வான்?
அதுதான், கோபம் வந்து விட்டது,
கீத்து டியர்
 
Last edited:

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
ஆமாம்பா,
புருஷனைப் பார்க்காம, அந்த பக்கம் திரும்பிக்கிட்டு
உதி டியர் சொன்னால், ராம் டியர் வெட்கம்=னு
கண்டானா?
வெறுப்பு=ன்னு கண்டானா?
என்ன மாதிரி, ராம் டியர் எடுத்துக்கொள்வான்?
அதுதான், கோபம் வந்துவிட்டது,
கீத்து டியர்

Aiii banuma..... En chellam Lovvvvvvve uuuuuuuuuuu evlo msgs enakkaga thank uuuuuuu thank uuuuuuu ma.... Naalai padhil kodukkiren ma Ella msgs kum don't mistake me....
 

தரணி

Well-Known Member
கீத்து டார்லிங்.....


ud எங்க எங்க எங்கன்னு எங்களை ஏங்க விடாதீங்க ...............:cool::cool:
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
மிகவும் அருமையான பதிவு, கீதாஞ்சலி டியர்
குருவுக்கு ஏன் இவ்வளவு கோபம்
?
குருவிற்கு தாய் கிடையாதா?
இறந்து விட்டார்களா?
பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் சுதா,
குருவோட சித்தியா?

அது சஸ்பென்ஸ்....;):cool: இப்படி ஒரு நேரத்துல இம்புட்டு கேள்வி கேட்கப் படாது!! மீ உளறிபை அவ்வ்...
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
பெற்றோர், கூட இல்லாமல் குரு,
ஏன் தனியாயிருக்கிறான்
?
குருவுக்கும், அவனோட அப்பாவுக்கும்,
என்ன சண்டை
?


ஹஹா இதுவும் சஸ்பென்ஸ்தான்...:p:cool:
cool.gif
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
ராம் டியர், ஒரு நல்ல, சிறந்த நண்பன்=னு,
அவனோட போன் மெசேஜ்=லேயே
தெரியுது
, கீதாஞ்சலி செல்லம்
அத்துடன் அவனை / குருவை, எதிரிகளிடம்
கவனமாக, இருக்கச் சொல்வதிலும்,

எஸ் எஸ் ம்மா... :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top