murugesanlaxmi
Well-Known Member
அருமை சகோதரிமுழுமையான நிறைவு மேம். போதாது என்பது கலைஞர்களின் தேசிய குணம்.உங்களை மேலும் மேலும் வளர்க்கும் உரம்.மிக்க நன்றி மேம் 'நான்' என்ற கர்வம் இல்லாத ஆணும் 'எனெக்கென்று ஒருவன் ' என்ற ஏக்கம் இல்லாத பெண்ணும் மிக அரிது. அதை அழகாக கையாண்ட உங்கள் படைப்பு மிக அருமை. பர்ஃபெக்டா அமையறத விட எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி அமையதறது ரொம்ப ரொம்ப கஷ்டம். அந்த வகையில் இந்த சங்கீத ஜாதி முல்லை ஸ்வரம் தப்பாமல் எங்கள் அனைவர் மனதையும் மயக்கி கொள்ளை கொண்டு விட்டது. இதன் தாக்கம் மீள நிச்சயம் உங்களை விட அதிக காலம் எனக்கு ஆகும். மீண்டும் மீண்டும் நன்றி மல்லி மேம்.