E100 Sageetha Jaathi Mullai

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
முழுமையான நிறைவு மேம். போதாது என்பது கலைஞர்களின் தேசிய குணம்.உங்களை மேலும் மேலும் வளர்க்கும் உரம்.மிக்க நன்றி மேம் 'நான்' என்ற கர்வம் இல்லாத ஆணும் 'எனெக்கென்று ஒருவன் ' என்ற ஏக்கம் இல்லாத பெண்ணும் மிக அரிது. அதை அழகாக கையாண்ட உங்கள் படைப்பு மிக அருமை. பர்ஃபெக்டா அமையறத விட எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி அமையதறது ரொம்ப ரொம்ப கஷ்டம். அந்த வகையில் இந்த சங்கீத ஜாதி முல்லை ஸ்வரம் தப்பாமல் எங்கள் அனைவர் மனதையும் மயக்கி கொள்ளை கொண்டு விட்டது. இதன் தாக்கம் மீள நிச்சயம் உங்களை விட அதிக காலம் எனக்கு ஆகும். மீண்டும் மீண்டும் நன்றி மல்லி மேம்.
அருமை சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member

Adhirith

Well-Known Member
Atlast it happened, yes our journey with eswar and varshini is over

Enna ippadi mudichiteenga kaetka koodaathu

He he thoninathai ezhuthi mudchittaen

No perfect definitions and explanations


Because love doesn't fit in to these in my opinion.

Thanks for this wonderful journey

But sometimes when i see this serious arguments

Will put my self into a serious thinking and analysis like what need to say did i say correctly

Pala samaiyam naaan sollavarathai sariyaa sollalaiyo feel thaan

But any how need to put a full stop pottutaen

Innum kooda nallaa ezhuthiyirukalaam nnu oru serious thought irukku

But ini onnum panna mudiyaathu need to move to next

This has become very special only because of you people

And ithai mudikkarathakulla romba kashtappattutaen

Yaen intha epi poda 9.30 la irunthu try panraen

Muthalla site down then system not responding

Enna solla

Thankyou very much for the wonderful support and encouregement.

Please do not pirate and rotate these copies , its a sin

Please consider somebody's hard work and feelings.

This is a sincere and humble request


E100 Sageetha Jaathi Mullai 1


E100 Sageetha Jaathi Mullai 2



:)

Happy morning.....Malli....

E 100.......

சங்கீத ஜாதி முல்லை......சங்கீத வர்ஷினி....
கடந்த ஒன்றரை வருடங்களாக
உன் எண்ணங்கள்,உணர்வுகளால்
என்னை ஆட்கொண்ட...உன்னை
பிரியும் நேரம், வந்தே விட்டது....


உன்னை சந்தோஷமான பெண்ணாக
ஏன் காட்டவில்லை என்று,மல்லியிடம்
அனேக முறை சண்டை போட்டு இருக்கேன்....
கடந்த சில பதிவுகளாக,சந்தோஷத்தின்
மொத்த உருவாக உன்னைப் பார்க்கும் போழுது ,
மல்லி இந்த தருணத்திற்காக தான் காத்து இருந்தாங்களோ
என்று தோன்றுகிறது.....


உன் கடந்த கால காயங்கள், வலிகள் இவற்றை
மறக்க செய்த உன் சர்வா......
காபி போடுவதிலிருந்து ,குழந்தை வளர்ப்பது
வரை,நீ தான் பெஸ்ட் என்று நிருப்பித்து விட்டாய்...


நீலக்கண்களுடன்,உன் குண இயல்புகளையும்
கொண்ட சர்வேஷ்வரன் ,Jr. Varshini, so cute....


கேக்கிற்குப் பதிலாக மைசூர் பாகு.....
அது பல்கோவாவாக இருந்திருந்தால் ,
சர்வா,ஈஸியாக கட் செய்து இருப்பான்......ஹா.....ஹா.....
பல்கோவா,அடுத்த பிறந்த நாளுக்கு,
உன் மலர் அத்தையை,பால்கோவா செய்ய சொல்லு.....:)


பால்கோவா, me so pleased with your transformation...
சங்கீத வர்ஷனி,உன் டால்டாவுடன்....sorry,sorry...
உன் ஈஷ்வருடன் மனம் ஒன்றி, தொடரும்
pleasant memories உடனான உன் ச்நதோஷ
இல் வாழ்க்கைக்கு என் வாழ்த்துகள்......

Sangeetha Jaathi Mullaiyae.....
Santhosha Varshini.....
SAYONARA. , ME BALKOVA.....BABY....










 
Last edited:

murugesanlaxmi

Well-Known Member
நன்றி சகோ..
சகோதரி உங்கள் அறிமுகம் எனக்கு பெருமை சகோதரி , என்னை உங்கள் நட்பு வட்டதில் இணைத்தது எனக்கு மகிழ்ச்சி சகோதரி . உங்களுக்கு நன்றி என்று கூறினால் அது தவறு ஆகி விடும் சகோதரி . என் உடன்பிறப்புக்கு நான் நன்றி எப்படி கூறுவேன். இல்லை வாழ்த்துகள் உங்களுடன் என் நட்பு பயணம் தொடரும் சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
k
:)
முகமறியா நண்பர்கள்..
பல்வேறு தேசங்களில்
இருந்து..
பல்வேறு எண்ணங்கள்
கருத்துக்கள்..

எங்களை ஒன்றிணைத்தது
தமிழ் மொழியும்
மல்லி கதையும்...

கதை படிக்க படிக்க
ஆர்வம் மேலிட
கருத்துக்கள் பதிய
தொடங்கி..

கருத்துக்கள் மூலம்
சில விவாதங்கள்..
பல கொண்டாட்டங்கள்..

என எங்களின்
நேரங்களில் பாதியை
ஆக்ரமித்து
எங்கள் நெஞ்சங்களில்
வாழ்ந்த வாழும்
கதையாகி போனது..

எங்களின் தனிமையை
போக்கிய
கதை இனிமையாய்
முடியும் போது...

சுகமான சோகத்தோடு
எங்களைவிட்டு
பிரிகிறது..

பல சோதனை கடந்து
100 பதிவுகளோடு
வெற்றி பெற்று
பல வெற்றி மேலும்
பெற வாழ்த்துகிறோம்...
கவிதை சகோதரி என் நட்பு சகோதரி , மல்லி சகோதரியிடமே நம் தளத்தின் வீக்கிபீடியா என்று கூறியி ருக்கிறேன். அது உண்மை போல் தளவிபரங்களை விரல் நுனியில் வைத்து இருக்கும் என் இனிய சகோதரி , உங்கள் நட்பு என் வரம். எனக்கு கிடைந்த நல்ல வரம் உங்கள் நட்பு. வாழ்த்துகள் சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
ப்ரெண்ட்ஸ் , கமெண்ட்ஸ் போடும் இடத்தில் கருத்து, காமடி என நான் போடும் காரணம் உங்களை போல் என்னால் ஒரு பதிவை பார்த்து கருத்து சொல்லமுடியாது ப்ரெண்ட்ஸ் . அது என் குறை. நான் முழு நாவல் மட்டுமே படிப்பேன். இங்குதான் தொடர்படிக்க ஆரம்பித்தேன். அதனால்தான். என் கொடுமையை பொருத்துகொண்டதற்கு நன்றி நன்றி நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top