E100 Sageetha Jaathi Mullai

Advertisement

Manimegalai

Well-Known Member
ஹாய் மல்லி சிஸ்:)
உங்கள் கடுமையான உழைப்பு 100 எப்பி :)
ரொம்ப சந்தோசம் முதல் எப்பியில் ஆரம்பித்த சிவப்பு வரிகள் ....கடைசி எப்பியில் அதையே கொண்டு வந்து முடித்தது ரொம்ப சூப்பர்...
விஷ்வேஸ்வரன் இப்படி ஒருத்தர் நிஜ வாழ்க்கையில் எங்காவது வாழுவார்....அப்படி ஒருத்தர எங்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு ரொம்பபபபப நன்றி...
சங்கீதவர்ஷினி மாதிரி பெண்...
இவர்கள் இருவரும் வெவ்வேறு குணம், குடும்ப பராம்பரியம்,எல்லாத்திலும் வேறா இருந்தவங்களை நிறைய கஷ்டத்திற்கு பிறகு இணைத்துவிட்டீங்க... பெண்களின் சார்பா பொதுவெளியில் பேச முடியாத பேச கூடாது என்று போதித்த ஒரு விசயத்தை கதைக்கருவா எடுத்து நீங்கள் இந்த கதையை கையாண்டது மிகச்சிறப்பு...நிஜ வாழ்க்கையில் எந்த புரட்சி
பேசுகிற பெண் என்றாலும்...சாதாரண பெண் என்றாலும் பேச முடியாத ஒன்றை ரொம்ப தரமான எழுத்து மற்றும் பாடல் வரிகளால் உணர்த்தியிருப்பீங்க....மிகச்சிறப்பு சிஸ்.
ஆண் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்கிற பெண் உலகத்தில் உள்ள பெண் சார்பாக மிக்க நன்றி.
இது அத்தனையும் புரிந்து தன்னை திருத்திக்கொண்ட ஒரு நாயகன்....கனவு நாயகன் எங்க விஷ்வேஸ்வரன்...
 

Sasideera

Well-Known Member
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் பேச கூட தொடங்கலையே
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலையே
இப்போ என்ன விட்டு போகாத என்ன விட்டு போகாத
இன்னும் பேச கூட தொடங்கலையே
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலையே
இப்போ மழை போல நீ வந்தா
கடல் போல நான் நிறைவேன்

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

இதுவரைக்கும் தனியாக என் மனச
அலையவிட்ட அலையவிட்ட அலையவிட்டாயே
எதிர்பாரா நேரத்துல இதயத்துல
வளைய விட்டு வளைய விட்டு வளையவிட்டாயே
நீ வந்து வந்து போயேன் அந்த அலைகளை போல
வந்து உன் கையுல மாட்டிக்குவேன் வளையல போல
உன் கண்ணுக்கேத்த அழகா வரேன் காத்திருடா கொஞ்சம்
உன்ன இப்படியே தந்தாலும் தித்திக்குமே நெஞ்சம்

இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே
இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே

கடல் மாதா ஆணையாக உயிரோடு
உனக்காக காத்திருப்பேன் காத்திருப்பேன்யா
என் கண்ணு ரெண்டும் மயங்குதே மயங்குதே
உன்னிடம் சொல்லவே தயங்குதே
இந்த உப்பு காத்து இனிக்குது
உன்னையும் என்னையும் இழுக்குது
உன்ன இழுக்க என்ன இழுக்க
என் மனசு நிறையுமா
இந்த மீன் உடம்பு வாசனை
என்ன நீ தொட்டதும் மணக்குதே
இந்த இரவெல்லாம் நீ பேசு
தலையாட்டி நான் ரசிப்பேன்

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

நீ என் கண்ணு போல இருக்கனும்
என் புள்ளைக்கு தகப்பன் ஆவணும்
அந்த அலையோரம் நம்ம பசங்க கொஞ்சி விளையாடனும்
நீ சொந்தமாக கிடைக்கணும்
நீ சொன்னதெல்லாம் நடக்கணும்
நம்ம உலகம் ஒண்ணு இன்று நாம் உருவாக்கணும்
 

kayalmuthu

Well-Known Member
படிச்சு முடிச்ச உடன் கண் கலங்கிடுச்சு .....என்னமோ நானே ஏதோ சாதிச்சு முடிச்ச மாதிரி
ஒரு உணர்வு ....நெகிழ்ச்சி ... ...
நிறைவு ...அழகான நிறைவு....முழு மனநிறைவு ....


நீண்ட பயணம் ...11/2வருட மிக நீண்ட பயணம் ......
உங்களுடன் மற்றும் பொன்ஸ் , தங்கமலர், பானு, மணி, பாத்திமா,மீரா, ரதி, ஜோ ,ஹேமா உமா.M
,jass,பொற்செல்வி அருணாவிஜயன், மைதிலி ,விஜி ,அரசிச்செல்வன்,சிந்து , பூவிழி, ராணி , அன்சா,
லட்சுமி சிவகுமார், லலிதா, முருகேசன் ப்ரோ,கயல்முத்து ,சித்ரா கணேசன் ,சசிதீரா ,Harishan என்று
அனைவருடனும் பயணித்த ஒரு சந்தோஷமான பயணம் .....


கதை படித்த நேரங்கள் குறைவு....அனைவருடனும் கதை விவாதித்து மகிழ்ந்த நேரங்கள் தான் அதிகம் ....
இனிமையான அனுபவம் ....once in a lifetime erperience .....அனால் பயணங்கள் முடிவதில்லை இல்லையா ....
உங்கள் உடனான என்னுடைய பயணமும் தொடரும்....


அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் .....
மறக்க முடியாத ஒரு கதையை இனிமையான , இதமான அனுபவங்களுடன் கொடுத்த உங்களுக்கும்
என்னுடைய மனமார்ந்த நன்றிகள் ....மல்லிகா :):):)
அடுத்த பயணம் எப்போது என்று தகவல் கொடுங்கள் ......
Same thought uma ma
 

banumathi jayaraman

Well-Known Member
படிச்சு முடிச்ச உடன் கண் கலங்கிடுச்சு .....என்னமோ நானே ஏதோ சாதிச்சு முடிச்ச மாதிரி
ஒரு உணர்வு ....நெகிழ்ச்சி ... ...
நிறைவு ...அழகான நிறைவு....முழு மனநிறைவு ....


நீண்ட பயணம் ...11/2வருட மிக நீண்ட பயணம் ......
உங்களுடன் மற்றும் பொன்ஸ் , தங்கமலர், பானு, மணி, பாத்திமா,மீரா, ரதி, ஜோ ,ஹேமா உமா.M
,jass,பொற்செல்வி அருணாவிஜயன், மைதிலி ,விஜி ,அரசிச்செல்வன்,சிந்து , பூவிழி, ராணி , அன்சா,
லட்சுமி சிவகுமார், லலிதா, முருகேசன் ப்ரோ,கயல்முத்து ,சித்ரா கணேசன் ,சசிதீரா ,Harishan என்று
அனைவருடனும் பயணித்த ஒரு சந்தோஷமான பயணம் .....


கதை படித்த நேரங்கள் குறைவு....அனைவருடனும் கதை விவாதித்து மகிழ்ந்த நேரங்கள் தான் அதிகம் ....
இனிமையான அனுபவம் ....once in a lifetime erperience .....அனால் பயணங்கள் முடிவதில்லை இல்லையா ....
உங்கள் உடனான என்னுடைய பயணமும் தொடரும்....


அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் .....
மறக்க முடியாத ஒரு கதையை இனிமையான , இதமான அனுபவங்களுடன் கொடுத்த உங்களுக்கும்
என்னுடைய மனமார்ந்த நன்றிகள் ....மல்லிகா :):):)
அடுத்த பயணம் எப்போது என்று தகவல் கொடுங்கள் ......
Awesome, Sundaramuma dear
 

Kuzhali

Well-Known Member
எனக்கு எபி படிக்கவே மனசு இல்லை..
இப்போ படிச்சா அதோடு sjm முடிஞ்சிடுமே..
சும்மாவே சைட்ல சுத்திட்டு இருக்கேன்..
மனசை ஏதோ பண்ணுது...
Yes same feel.. Padicha mudinjuduchenu kashtama iruku. Inime daily night indha timela enna pandradhu:(
 

fathima.ar

Well-Known Member
Malli akka,i feel full satisfied this story for me,thank u for wonderful story,last twenty days daily night ud and precap read pannama irunthathuilla,inimel????
Niraya sagotharigalai ennkku introduce pannirikkinga malli akka,thanks for once again, akka,
Varshinium esvarum eppo happya lifela iruppangannu romba eager a wait panninen,but ippo innum avangalai manasu thedithu(same dialogue varshini),innum solla ennaku words and letters. Vara mattanguthu malli akka,iam excited, pons ma, malar akka,banuma,fathi akka,megalai akka,rani ma,murugesan anna,rathi akka,gomathi sis,meera akka,salima sis,sasideera sis,uma ma,innum nan sollamal vitta annavarukkum intha storya supera konduponathil important part irukku,thanks malli akka,
எப்பா எவ்வளவோ பெரிய கருத்து சொல்லிட்டேன்.


Aama first time big comment from u
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top