MEGALAVEERA
Well-Known Member
Nice epi
ivanga yen innum karthigava sekurnga
ivanga yen innum karthigava sekurnga
Nice update ma
Sondhan ache ma enna seiyaNice epi
ivanga yen innum karthigava sekurnga
Makkal manasu eppadiyellam irukku.
Makkal manasu eppadiyellam irukku.
உண்மை தான்... வாழ்ந்து கெட்டவங்களை சொந்தமே மதிக்காது... இதுல மத்தவங்களை என்ன சொல்ல...
சுயநலம் புடிச்சவங்க இருக்கும் இடத்துல இருப்பதை விட வெளியே போவது தான் சிறப்பு ....
பணமில்லாத போது விரட்டும் சொந்தங்கள் பணமிருந்தா ஒட்டுண்ணியா ஒட்டிக்கிட்டு இருப்பாங்க ,இது தான் உலகம் .
கீர்த்தியும் வெளியே வந்து தான் ஆகணும் அப்போ தான் அவள் இன்னும் தன்னம்பிக்கையுடன் வாழ உதவியா இருக்கும் .
ஒரு வேளை வெளி உலகத்தில் ரவியை அவள் சந்திக்கும் காலமும் வரலாம் ..???
சூப்பர்