E92 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
என் கமண்ட் நல்லா படிக்கறீங்கன்னு தெரியுது:Dவெயிட் செய்தீங்களா நீங்க சொன்னது நடந்துவிட்டது வாழ்த்துக்கள்:)ஆனால் நான் பத்து ரஞ்சனி சீன்....வர்ஷி மனதுமாறி திருமணத்தில் கலந்துப்பாங்க( அஸ்வினுக்காக)
நினைத்தேன்....அஸ்வின் விஸ்வா ..தப்பா புரிஞ்சுக்கிட்டேன்...
உன் கமெண்ட் படிக்காமல் இருக்க முடியுமா..
எவ்வளவு அழகா, ஆணித்தரமா, தமிழ்ல எழுதற.... மிஸ் பண்ண எப்படி முடியும்?...
 

ThangaMalar

Well-Known Member
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்
காற்றில் குழல் ஓசை பேசும் பூமேடை மேலே

கீதங்கள் சிந்தும் கண்கள் மூடுதே
பாதங்கள் வண்ணப்பண்கள் பாடுதே
மோகங்கள் என்னும் கண்ணன் தேரிலே
தாகங்கள் இன்பக்கள்ளில் ஊறுதே

காதலென்னும் கூட்டுக்குள்ளே
ஆசைக்குயில் கொஞ்சுதம்மா
இவள் வண்ணம் கூடி சின்னம் தேடி
மின்னும் தோளில் கன்னம் கூட
சந்தம் பாடி சொந்தம் தேடி
சொர்க்கங்கள் மலர்ந்ததோ

வானத்தில் செல்லக்கண்ணன் பாடுவான்
கானத்தில் சின்னப்பெண்ணும் ஆடுவாள்
ஆயர்கள் மத்துச்சத்தம் போலவே
ஆனந்த முத்தம் சிந்தும் நேரமே

மாலை நிலா பூத்ததம்மா
மௌன மொழி சொல்லுதம்மா
ஒரு அந்திப்பூவில் சிந்தும் தேனில்
வண்டு பேசும் தென்றல் வீசும்
கண்ணன் பாட கண்கள் மூட
கன்னங்கள் சிவந்ததோ...
 

Sundaramuma

Well-Known Member
படிக்கிறப்போ கடைசில சில பக்கங்கள் காணமுன்னு .....
ஓகே..... மனதுக்கு நிறைவா இருந்தது பதிவு .....
ரஞ்சனி இப்போ தான் சரியாய் யோசிக்கிறா.....அஸ்வின் யாரும் சொல்லாமலே
வர்ஷினிக்கு செய்ய நினைக்கிறது ஒரு ஆறுதல் ..... அவனும் ஒரு அண்ணன் தானே .....
அஸ்வின் அண்ட் வர்ஷினி இவர்களின் நட்பு மனதிற்க்கு மகிழ்ச்சியை கொடுக்குது .....
சஞ்சய் ஐஸ்வர்யாவிற்கு ஏற்ற ஜோடி....அவள் முகம் பார்த்து நடக்கும் காதல் கணவன் .....
கடைசியா ரஞ்சனி அஸ்வின் வந்துட்டோம் ......நாளைக்கு அதை பார்க்கலாம் ....
வர்ஷா வரப்போறா.......
Good episode ....
Thank you very much.Mallika :):):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top