E91 Sangeetha Jaathi Mullai

Advertisement

Manimegalai

Well-Known Member
ஹாய் மல்லி சிஸ்,
எனக்கு ரொம்ப பிடித்தது....குறைகள் இல்லா மனிதர்கள் ஏது..கொஞ்ச நாள் முன்புவரை வர்ஷிக்கும் குறைகள் இருந்தது....அதை எப்ப மன்னித்து பேச ஆரம்பித்தாங்களோ அப்பவே கணவன் பற்றி ஆதி முதல் தெரிந்து அன்பு பெருகியது..அதுவும் வர்ஷி கணவனை கர்வமா பார்க்கிற காட்சி ரொம்ப சூப்பர்...
தல அனைவரையும் அழகா கவனிச்சார்..
உண்மையா மலர் அம்மா ஈஸ் பேசியது உனக்கு எடுத்தியா...கேட்டுட்டு பேசி முத்தம் தந்தது ரொம்ப பிடித்தது....இப்படி மகன்கள் ரொம்ப குறைவு...பொண்டாட்டி உறவு தன் உறவு பிரித்து பார்க்காமல் எவ்ளோ அழகா பேசினார்..வர்ஷி இப்ப எனக்கு கம்பிளைன்ட் இல்லை சொன்னது.
பத்து அவங்க பாப்பாகிட்ட பேசியது அழகா இருந்தது..இனிமேலாவது பாப்பாகூட இடைவெளி விடாத பத்து..
சூப்பர் எப்பி சிஸ்..
 

Sundaramuma

Well-Known Member
manam kanaththa pathivu. varshi arumai. Yaraium kurai sollathu anaivarin tharappilum niyayam iruppathaga, thanmeethum Kuraisolvathu, enna solla? entha uravum avalai purinthu kollavillai. Esh not a good husband.
Malarmma azhuvathum than kanavar thittiyathal thane. She is also not saying anythig to varshi. So bad.
Ranjani only say sorry to eshwar not varshi. That time to patthu support his wife. patthu not a good brother.
why he ask permisson to ranji to lookafter his sister.. Shame people.
அட ஆமாம் ...எல்லோரும் ஈஸ்வர் கிட்ட தான் சாரி...... வர்ஷினி கிட்ட எதுவும் சொல்லலை .....
முக்கியமா ரஞ்சனி அண்ட் மலரம்மா ......
 

Manimegalai

Well-Known Member
ஏன் முன்னாடி சொல்லல ன்னு தான் கேள்வி...
ஊரைக்கூட்டி அழத் தெரியுது..
மாறினா என்ன மாறாட்ட என்ன...நாங்க வேண்டாம்னு ஒதுக்கிட்டோம் இவளை
அவன் பேசினது ரொம்ப பர்சனல்....அதை சபையில் பேச முடியாது...
 

Manimegalai

Well-Known Member
அட ஆமாம் ...எல்லோரும் ஈஸ்வர் கிட்ட தான் சாரி...... வர்ஷினி கிட்ட எதுவும் சொல்லலை .....
முக்கியமா ரஞ்சனி அண்ட் மலரம்மா ......
சிஸ் சாரி கேட்டா பார்மலா இருக்கும்..
இனி அவங்க எல்லாரும் செயலில் காட்டுவாங்க....இவ்ளோ நாள் யாரும் வெளிப்படையா பேசலை...இப்ப பேசியிருக்காங்க....பேசினாதான் பிரச்சனை சரிபண்ண முடியும்..இனி எல்லாம் சரி ஆகிவிடும்.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அட ஆமாம் ...எல்லோரும் ஈஸ்வர் கிட்ட தான் சாரி...... வர்ஷினி கிட்ட எதுவும் சொல்லலை .....
முக்கியமா ரஞ்சனி அண்ட் மலரம்மா ......
ஆம்...அனு நோட் பண்ணி சொல்லிட்டா...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அவன் பேசினது ரொம்ப பர்சனல்....அதை சபையில் பேச முடியாது...
அவங்கண்ணா திட்டினாங்கன்னு அழுதாங்களா உங்க வீட்டம்மா.....தங்கையை பற்றி பேசக்கூட விடாமல்....ஓடு அம்மாக்கு உதவுன்னு அனுப்பல....
அண்ணன்னா அப்படி இருக்கணும்....பொண்டாட்டி அழுகிறாளேன்னு வருத்தப்படுற இவன்....அவன் வேலையை மட்டும் பார்ககட்டுமே...அதைத்தான் சொல்றேன்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹாய் மல்லி சிஸ்,
எனக்கு ரொம்ப பிடித்தது....குறைகள் இல்லா மனிதர்கள் ஏது..கொஞ்ச நாள் முன்புவரை வர்ஷிக்கும் குறைகள் இருந்தது....அதை எப்ப மன்னித்து பேச ஆரம்பித்தாங்களோ அப்பவே கணவன் பற்றி ஆதி முதல் தெரிந்து அன்பு பெருகியது..அதுவும் வர்ஷி கணவனை கர்வமா பார்க்கிற காட்சி ரொம்ப சூப்பர்...
தல அனைவரையும் அழகா கவனிச்சார்..
உண்மையா மலர் அம்மா ஈஸ் பேசியது உனக்கு எடுத்தியா...கேட்டுட்டு பேசி முத்தம் தந்தது ரொம்ப பிடித்தது....இப்படி மகன்கள் ரொம்ப குறைவு...பொண்டாட்டி உறவு தன் உறவு பிரித்து பார்க்காமல் எவ்ளோ அழகா பேசினார்..வர்ஷி இப்ப எனக்கு கம்பிளைன்ட் இல்லை சொன்னது.
பத்து அவங்க பாப்பாகிட்ட பேசியது அழகா இருந்தது..இனிமேலாவது பாப்பாகூட இடைவெளி விடாத பத்து..
சூப்பர் எப்பி சிஸ்..



பொண்டாட்டியை அனுப்பிட்டு பேசினார்....தல
மலரம்மாவும் மறுமகள் இல்லையான்னு பார்ததுட்டு பேசினாங்க...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஏம்மா ரஞ்சசசசசசசசசசனி, உன்னால சிண்டு முடியுற
நாத்தனார் வேலை பார்க்காம, சும்மாவே, இருக்க
முடியாதா?
உன்னோடு எல்லாம் குப்பை கொட்டும், பத்மநாபன்தான்
தெய்வம்
இதிலே உனக்கெல்லாம் வாய் வேற?
ஹா..ஹா....தெய்வம் என்பதால் கல்லாக இருக்கிறானோ பத்து:eek:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top