E84 Sangeetha Jaathi Mullai

Advertisement

Lalithaganesan

Well-Known Member
மல்லி யுடி சூப்பர்.வர்ஷுவா கொக்காஆனானப்பட்ட ஈஸ்வரையே தலையால தண்ணி குடிக்க வெக்கறா.சஞ்சய் என்ன சுண்டக்காய்.ஆனாலும் நம்ம வர்ஷு அஸ்வின்க்கு அஸிஸ்டண்ட்டா நம்ம சஞ்சய்யும் ரெடி பண்ணீட்டாப்பா.
 

Lalithaganesan

Well-Known Member
கதை directionஏ மாறி போச்சு........... epiயும் குட்டி............. ஒரே ஹாஸ்பிடல் சண்டை............

இன்னும் 6 epi தானா............. அதுக்குள்ள எல்லாமே முடியுமா............

ஒரே டென்ஷன்...........
Chance கம்மிதான் ஜோ..part 4 க்கு எல்லாரும் தயாராயிடலாம்....
 

Lalithaganesan

Well-Known Member
ஈஸ்வரை வர்ஷினி தான் கஷ்டபடுக்கிறாள் என்று எல்லோரும் நினைப்பதால் தவிர்க்கிறாய் ..........

தன்னை சேர்ந்தவர்கள் எல்லாம் சந்தோசமாக இருப்பது போலவும் தன்னால் தன் வாழ்க்கையை வைத்து கொள்ள முடியவில்லை என்றும் நினைக்கிறாய் .............

நீ சொல்லும் இரண்டு காரணமும் உண்மை தான்........... மனதுக்கு கஷ்டமான விஷயம் தான்........ ஆனால் அவன் தான் கேட்கிறானே................. சொல்ல வேண்டியது தானே..............

சஞ்சய் ஹாஸ்பிடல் காய் விட்டு போகக்கூடாதுன்னு ரொம்ப effort எடுக்கிற........ appreciate it........ சஞ்சய் கிட்ட lawyer மாதிரி பேசுற உனக்கு ஈஸ்வர் கிட்ட பேசமுடியாதா..........

ஒன்று மட்டும் தெளிவாக தெரியுது............... உன்னோட personal problemஐ விட மற்ற எல்லாவற்றிக்கும் Esh கூட argue பண்ணுற.............. convince பண்ணுற........... அது பிசினெஸ் ஆகட்டும்........... அடுத்தவங்க life ஆகட்டும்.......... நல்ல குணம் தான்........... ஆனால் தனக்கு மிஞ்சி தான் தர்மமும் தானமும்........... அதை மறந்து விட்டாய்.............

உன்னோட மனசையும் மொத்தமாக திறந்து விடலாமே........... அவனோட lifeoda உன் lifeம் வீணாக போவது தெரியவில்லையா........... உன் அப்பா ஆன்மா சாந்தி அடையுமா?

உன் பத்து அண்ணன் அண்ணியை site அடிக்கிறான் என்று சொன்னாயே.......... காரணம் என்ன தெரியுமா? அவன் வாழ்க்கையை அவள் தான் சரி செய்தது கொண்டாள் ............ அந்த ஒரு காரணத்துக்காகவே அவன் அவளை காலத்துக்கும் வைத்து கொண்டாடுவான்.........

உனக்கு எல்லாம் தெரிகிறது........... அதே மாதிரி நீ கூட உன் வாழ்க்கையை நீயே சரி பண்ணி கொள்ளலாமே.............. why are you expecting Esh to solve it.............
இல்லைனா நீ ஒன்னு பண்ணி இருக்கலாம்........... Esh என்ன condition வைத்தாலும் அவனிடம் வராமல் போயிருக்கலாம்........... இவ்வளவு பேசவும் வேலையும் செய்ய தெரியும் உனக்கு உன் வாழ்க்கையை தனியாக வாழ தெரியாதா என்ன............ எதுக்கு அவன் வாழ்க்கையும் கூட இருந்தே அழிக்கிறாய்...........

வாழ்க்கையை சரி செய்யும் கலை உன் வீட்டு பசங்களுக்கு தெரியவில்லை............ உன் மாமியார் பசங்க சொல்லாமல் கல்யாணம் பண்ணி கொண்டார்கள் என்று எப்படி திட்டினாலும் வாழ்கையை சரி பண்ண எல்லா முயற்சியும் எடுக்கிறார்கள்........... ஒன்று வெற்றி......... மற்றொன்று தோல்வி.......... அவ்வளவு தான்........... உன் வாழ்க்கை உன் கையில்............

பத்து & நீ முரளி பக்கம் தயவு செய்து போய் விடாதீர்கள்.............. அவனாவது அவன் வாழ்க்கையை சந்தோசமாக வாழட்டும்............
சூப்பரா analyse பண்ணி சொல்லிருக்கீங்க ஜோ...கலக்கிட்டீங்க
 

Lalithaganesan

Well-Known Member
ஈஷ்வரை கஷ்டப்படுத்துவது போல் தோற்றம்,
ஏன் வந்தது?
எப்படி வந்தது?
தோற்றம் ஏன் வரவேண்டும்?
ஈஸ்வருக்கே, இவளைப் புரிந்து கொள்ள
முடியல-ன்னா, வேற யாரால் வர்ஷினியைப்
புரிந்து கொள்ள முடியும்?
திருப்பதி போகாவிட்டால் என்ன?
இவள் கொஞ்சம் நாக்கை அடக்கியிருக்கலாம்
விஷ்வாக்கு பிடிக்காத, டைவர்ஸ் பண்ணிடு நீ,
நீ வேற கல்யாணம் பண்ணிக்கோ,
அப்புறம் என்னை குற்றம் சொல்லாதே, என்ற விதத்தில்
இப்படி பேசுவதற்கு இவள் பேசாமலே இருந்திருக்கலாம்
ஈஷ்வரும் மனிதன் தானே
எப்பவுமே இவளைப் பார்த்து, இவள் மனசைப்
பார்த்துத்தான் பேசணுமோ?
வீட்டுக்கு யாராவது வந்திருக்கும் பொழுதுதான்
ரொமான்ஸ் பண்ணுவாங்களா?
ஏன் ஈஷ்வரின் மீது இவளுக்கு கொஞ்சமாவது
ஆசையிருந்தால், அவங்க போனப்பறம் எங்க
தல-யை கொஞ்ச அல்லோவ் பண்ண
வேண்டியதுதானே பா

ஈஸ்வரை வர்ஷினி தான் கஷ்டபடுக்கிறாள் என்று எல்லோரும் நினைப்பதால் தவிர்க்கிறாய் ..........

தன்னை சேர்ந்தவர்கள் எல்லாம் சந்தோசமாக இருப்பது போலவும் தன்னால் தன் வாழ்க்கையை வைத்து கொள்ள முடியவில்லை என்றும் நினைக்கிறாய் .............

நீ சொல்லும் இரண்டு காரணமும் உண்மை தான்........... மனதுக்கு கஷ்டமான விஷயம் தான்........ ஆனால் அவன் தான் கேட்கிறானே................. சொல்ல வேண்டியது தானே..............

சஞ்சய் ஹாஸ்பிடல் காய் விட்டு போகக்கூடாதுன்னு ரொம்ப effort எடுக்கிற........ appreciate it........ சஞ்சய் கிட்ட lawyer மாதிரி பேசுற உனக்கு ஈஸ்வர் கிட்ட பேசமுடியாதா..........

ஒன்று மட்டும் தெளிவாக தெரியுது............... உன்னோட personal problemஐ விட மற்ற எல்லாவற்றிக்கும் Esh கூட argue பண்ணுற.............. convince பண்ணுற........... அது பிசினெஸ் ஆகட்டும்........... அடுத்தவங்க life ஆகட்டும்.......... நல்ல குணம் தான்........... ஆனால் தனக்கு மிஞ்சி தான் தர்மமும் தானமும்........... அதை மறந்து விட்டாய்.............

உன்னோட மனசையும் மொத்தமாக திறந்து விடலாமே........... அவனோட lifeoda உன் lifeம் வீணாக போவது தெரியவில்லையா........... உன் அப்பா ஆன்மா சாந்தி அடையுமா?

உன் பத்து அண்ணன் அண்ணியை site அடிக்கிறான் என்று சொன்னாயே.......... காரணம் என்ன தெரியுமா? அவன் வாழ்க்கையை அவள் தான் சரி செய்தது கொண்டாள் ............ அந்த ஒரு காரணத்துக்காகவே அவன் அவளை காலத்துக்கும் வைத்து கொண்டாடுவான்.........

உனக்கு எல்லாம் தெரிகிறது........... அதே மாதிரி நீ கூட உன் வாழ்க்கையை நீயே சரி பண்ணி கொள்ளலாமே.............. why are you expecting Esh to solve it.............
இல்லைனா நீ ஒன்னு பண்ணி இருக்கலாம்........... Esh என்ன condition வைத்தாலும் அவனிடம் வராமல் போயிருக்கலாம்........... இவ்வளவு பேசவும் வேலையும் செய்ய தெரியும் உனக்கு உன் வாழ்க்கையை தனியாக வாழ தெரியாதா என்ன............ எதுக்கு அவன் வாழ்க்கையும் கூட இருந்தே அழிக்கிறாய்...........

வாழ்க்கையை சரி செய்யும் கலை உன் வீட்டு பசங்களுக்கு தெரியவில்லை............ உன் மாமியார் பசங்க சொல்லாமல் கல்யாணம் பண்ணி கொண்டார்கள் என்று எப்படி திட்டினாலும் வாழ்கையை சரி பண்ண எல்லா முயற்சியும் எடுக்கிறார்கள்........... ஒன்று வெற்றி......... மற்றொன்று தோல்வி.......... அவ்வளவு தான்........... உன் வாழ்க்கை உன் கையில்............

பத்து & நீ முரளி பக்கம் தயவு செய்து போய் விடாதீர்கள்.............. அவனாவது அவன் வாழ்க்கையை சந்தோசமாக வாழட்டும்............
ரண்டு பேருமே சூப்பரா analyse பண்ணீருக்கீங்க....
ஆனாலும் வர்ஷுவ கழுவி கழுவி ஊத்திட்டீங்க.....
 

Lalithaganesan

Well-Known Member
நிழல்போல நானும் நடைபோட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்காலபந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக்கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே
நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
என்னாளும் சங்கீதம் சந்தோஷமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்



உனைப்போல நானும் ஒரு பிள்ளைதானே

விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை
நான் செய்த பாவம் என்னோடு போகும்
நீ எந்தன் வாழ்வில் வந்தாலே போதும்
இந்நாளும் எந்நாளும் உல்லாசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதனொரு பூவின் மடல்

(பூவே செம்பூவே...)
சூப்பர் பாடல்.....
 

Lalithaganesan

Well-Known Member
Yes, yes, I also agreed, Pons dear
strong heroine...malli heroine came
முதல் முடிச்சு
செகண்ட் பார்ட் எண்டீங் படிச்சுகிட்டே இருக்கேன். .
என்னம்மா அழுத பொண்ணு!
இப்ப?
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் :D

மல்லி ஹீரோயின் வந்தாச்சு :)
Yes pa மல்லியோட strong and துணிச்சல் ஹீரோயின் வந்தாச்சு....
 

murugesanlaxmi

Well-Known Member
ஈஸ்வரை வர்ஷினி தான் கஷ்டபடுக்கிறாள் என்று எல்லோரும் நினைப்பதால் தவிர்க்கிறாய் ..........

தன்னை சேர்ந்தவர்கள் எல்லாம் சந்தோசமாக இருப்பது போலவும் தன்னால் தன் வாழ்க்கையை வைத்து கொள்ள முடியவில்லை என்றும் நினைக்கிறாய் .............

நீ சொல்லும் இரண்டு காரணமும் உண்மை தான்........... மனதுக்கு கஷ்டமான விஷயம் தான்........ ஆனால் அவன் தான் கேட்கிறானே................. சொல்ல வேண்டியது தானே..............

சஞ்சய் ஹாஸ்பிடல் காய் விட்டு போகக்கூடாதுன்னு ரொம்ப effort எடுக்கிற........ appreciate it........ சஞ்சய் கிட்ட lawyer மாதிரி பேசுற உனக்கு ஈஸ்வர் கிட்ட பேசமுடியாதா..........

ஒன்று மட்டும் தெளிவாக தெரியுது............... உன்னோட personal problemஐ விட மற்ற எல்லாவற்றிக்கும் Esh கூட argue பண்ணுற.............. convince பண்ணுற........... அது பிசினெஸ் ஆகட்டும்........... அடுத்தவங்க life ஆகட்டும்.......... நல்ல குணம் தான்........... ஆனால் தனக்கு மிஞ்சி தான் தர்மமும் தானமும்........... அதை மறந்து விட்டாய்.............

உன்னோட மனசையும் மொத்தமாக திறந்து விடலாமே........... அவனோட lifeoda உன் lifeம் வீணாக போவது தெரியவில்லையா........... உன் அப்பா ஆன்மா சாந்தி அடையுமா?

உன் பத்து அண்ணன் அண்ணியை site அடிக்கிறான் என்று சொன்னாயே.......... காரணம் என்ன தெரியுமா? அவன் வாழ்க்கையை அவள் தான் சரி செய்தது கொண்டாள் ............ அந்த ஒரு காரணத்துக்காகவே அவன் அவளை காலத்துக்கும் வைத்து கொண்டாடுவான்.........

உனக்கு எல்லாம் தெரிகிறது........... அதே மாதிரி நீ கூட உன் வாழ்க்கையை நீயே சரி பண்ணி கொள்ளலாமே.............. why are you expecting Esh to solve it.............
இல்லைனா நீ ஒன்னு பண்ணி இருக்கலாம்........... Esh என்ன condition வைத்தாலும் அவனிடம் வராமல் போயிருக்கலாம்........... இவ்வளவு பேசவும் வேலையும் செய்ய தெரியும் உனக்கு உன் வாழ்க்கையை தனியாக வாழ தெரியாதா என்ன............ எதுக்கு அவன் வாழ்க்கையும் கூட இருந்தே அழிக்கிறாய்...........

வாழ்க்கையை சரி செய்யும் கலை உன் வீட்டு பசங்களுக்கு தெரியவில்லை............ உன் மாமியார் பசங்க சொல்லாமல் கல்யாணம் பண்ணி கொண்டார்கள் என்று எப்படி திட்டினாலும் வாழ்கையை சரி பண்ண எல்லா முயற்சியும் எடுக்கிறார்கள்........... ஒன்று வெற்றி......... மற்றொன்று தோல்வி.......... அவ்வளவு தான்........... உன் வாழ்க்கை உன் கையில்............

பத்து & நீ முரளி பக்கம் தயவு செய்து போய் விடாதீர்கள்.............. அவனாவது அவன் வாழ்க்கையை சந்தோசமாக வாழட்டும்............
சூப்பர் சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
ஒருவன் நல்ல மழையில் ஒரு டாக்டர் கிளினிக்கில் நுழைந்து டாக்டரிடம் கேட்டான்,
டாக்டர் வீட்டுக்கு வந்து நோயாளியை பார்க்க என்ன பீஸ் வாங்குவிங்க என்று...?
அதற்கு டாக்டர் சொன்னார் 300 ரூபாய் வாங்குவேன் என்று...
உடனே அவன் டாக்டரிடம் அப்படியா சரி கொஞ்சம் சீக்கிரம் வாங்க டாக்டர் எங்க வீட்டிற்கு என்றான்.
டாக்டரும் அவனை தன்னுடைய காரில்
அவன் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு போய் சேர்ந்தார்.
டாக்டர் வீட்டில் நுழைந்ததும் கேட்டார்
, நோயாளி எங்கே...? என்று
அதற்கு நம்மாள் சொன்ன பதிலில் டாக்டர் மயக்கமே போட்டு விழுந்தார். அப்படி என்ன தான் சொல்லிருப்பான் நம்மாள்.

.
"நோயாளி எல்லாம் இங்க இல்லைங்க டாக்டர் இந்த மழைல ஆட்டோகாரன் எல்லோரும் இங்க வர Rs.500/- கேட்டாங்க. நீங்க வெறும் Rs.300/- தான் கேட்டீங்க அதான்...!!" என்றான்
*டாக்டர்:?????????????????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top