fathima.ar
Well-Known Member
இறைவனிடமிருந்து பெற்ற செய்தியை மக்களுக்கு அறிவித்து அவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக மனித சமுதாயத்திலிருந்தே தேர்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டவர்கள்தான் இறைத்தூதர்கள் ஆவார்கள். இறைத்தூதர்களை நபிமார்கள் என்றும் ரசூல்மார்கள் என்றும் குறிப்பிடுவர்.
எல்லா சமுதாயத்திற்கும் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளனரா?
ஆம்! எல்லா சமுதாயத்திற்கும் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இதற்கு பின்வரும் வசனம் ஆதாரமாகும்.
அல்லாஹ்வை வணங்குங்கள்! தீய சக்திகளை விட்டு விலகிக் கொள்ளுங்கள்!” என்று ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம்.
(அல்குர்ஆன் 16:36)
திருமறைக் குர்ஆனில் இருபத்தைந்து இறைத்தூதர்களின் பெயர் கூறப்பட்டுள்ளது.
ஆதம் (அலை)
நூஹ் (அலை)
இபுறாஹீம் (அலை)
இஸ்ஹாக் (அலை)
யஃகூப் (அலை)
தாவூத் (அலை)
சுலைமான் (அலை)
அய்யூப் (அலை)
யூசுப் (அலை)
மூஸா (அலை)
ஹாரூன் (அலை)
ஜக்கரிய்யா (அலை)
யஹ்யா (அலை)
ஈஸா (அலை)
இல்யாஸ் (அலை)
இஸ்மாயீல் (அலை)
அல்யஸவு (அலை)
யூனுஸ் (அலை)
லூத் (அலை)
இத்ரீஸ் (அலை) (19:50)
ஹுத் (அலை) (26:125)
ஸாஹ் (அலை) (26:143)
ஷுஐப்(அலை) (26:178)
துல்கிஃப்லு (அலை) (38:48)
முஹம்மது (ஸல்) (33:40)
இறைத்தூதர்களில் இறுதியானவர் நபி முஹம்மது (ஸல்) ஆவார்கள். இறுதி நாள் வரை தோன்றுகின்ற மனித சமுதாயம் முழுமைக்கும் இவர்கள்தான் கடைசி நபியாவார்கள். இவர்களுக்குப் பின்னர் எந்த இறைத்தூதரும் வரமாட்டார்கள். நபித்துவம் இவர்களோடு நிறைவு பெற்றுவிட்டது.
எல்லா சமுதாயத்திற்கும் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளனரா?
ஆம்! எல்லா சமுதாயத்திற்கும் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இதற்கு பின்வரும் வசனம் ஆதாரமாகும்.
அல்லாஹ்வை வணங்குங்கள்! தீய சக்திகளை விட்டு விலகிக் கொள்ளுங்கள்!” என்று ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம்.
(அல்குர்ஆன் 16:36)
திருமறைக் குர்ஆனில் இருபத்தைந்து இறைத்தூதர்களின் பெயர் கூறப்பட்டுள்ளது.
ஆதம் (அலை)
நூஹ் (அலை)
இபுறாஹீம் (அலை)
இஸ்ஹாக் (அலை)
யஃகூப் (அலை)
தாவூத் (அலை)
சுலைமான் (அலை)
அய்யூப் (அலை)
யூசுப் (அலை)
மூஸா (அலை)
ஹாரூன் (அலை)
ஜக்கரிய்யா (அலை)
யஹ்யா (அலை)
ஈஸா (அலை)
இல்யாஸ் (அலை)
இஸ்மாயீல் (அலை)
அல்யஸவு (அலை)
யூனுஸ் (அலை)
லூத் (அலை)
இத்ரீஸ் (அலை) (19:50)
ஹுத் (அலை) (26:125)
ஸாஹ் (அலை) (26:143)
ஷுஐப்(அலை) (26:178)
துல்கிஃப்லு (அலை) (38:48)
முஹம்மது (ஸல்) (33:40)
இறைத்தூதர்களில் இறுதியானவர் நபி முஹம்மது (ஸல்) ஆவார்கள். இறுதி நாள் வரை தோன்றுகின்ற மனித சமுதாயம் முழுமைக்கும் இவர்கள்தான் கடைசி நபியாவார்கள். இவர்களுக்குப் பின்னர் எந்த இறைத்தூதரும் வரமாட்டார்கள். நபித்துவம் இவர்களோடு நிறைவு பெற்றுவிட்டது.