ThangaMalar
Well-Known Member
ஆமா.. உமா...Mani... Ish- ku Varshini kadhal theiyudhu.....
happy....happy.....
இத்தனை நாட்களில் பக்குவம் அடைந்திருந்தால், நல்ல திருப்பத்திற்கு அவளே காரணமாவாள்...
ஆமா.. உமா...Mani... Ish- ku Varshini kadhal theiyudhu.....
happy....happy.....
Seivan....wait pannalam......Hi malli
Very nice emotional update... Eswar is very clear...நீ என்னை என்ன வேண்டும் என்றாலும் செய் ...ஆனால் என்னை விட்டு போகாதே....
குடும்பம் உறுப்பினர் யாருக்கும் தெரியாமல் இருக்க இப்ப ஐஸ்வர்யா க்கு தெரிய போகுதா.....oh no....eswar will do something...
நீ சொல்லி..நான் கேட்டால்....ஏன் பேரன்பு னு நாங்க சொன்னா ஒத்துக்க மாட்டீங்களா
ரொம்பத்தான்
என்ன சிஸ் உங்க கருத்துக்களுக்கு திங்கள் வரை காத்திருக்கனுமா....
ஓகே வாங்க...தமிழோடு.
Thank you..திங்கள் உதிக்க....ஈஸ்வர் வர்ஷூ வாழ்விலும் ...காத்திருக்கிறோம்
ஆமாம் சிஸ்...Mani... Ish- ku Varshini kadhal theiyudhu.....
happy....happy.....
unga kavidhai alagu. FathimaHis love s blind..
Her love s painful..
No words can express their pain and emotions..
But malli can make us feel, cry ..
ரைட் சகோதரர்களுக்கு அடுத்தபடி எங்களை வானில் பறக்க வைக்கும் இரட்டை சகோதரிகள்...ON BEHALF OF FATHIMA
I AM POSTING THIS
WRITEN BY FATIMA
(TAMIL TYPING ONLY I DID)
PURELY OF HER DEDICATION
உன்னை கண்டநாள் முதல் .
பித்தனாய் ஆனதால் ..
என் வாழ்வு உன்னோடு ..
உன்னை தெரிந்தும் நான்
உன் தலைவனாக விரும்பியதால்
தலைவியின் நாயகன் ..
உன்னை கரம் பிடிக்க
உன்னுடன் நடந்ததே
சத்தமில்லாமல் ஒரு யுத்தம் .
கனவில் உன் முகம்
மட்டுமல்ல ..
நினைவெல்லாம் உன் முகம் மட்டும் தான் ..
நீல விழிகளில் ஏற்படும் அச்சம் தவிப்பு ..
உன் பார்வை நானறிவேன் ..
பூவை நெஞ்சமே
நீதானே தாலாட்டும் நிலவு ..
வரம் தரும் வசந்தமே..
என் காதலில்
வீழ்வேனென்று நினைத்தாயோ ..
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழையாய்
உன் நினைவுகள் ..
பக்கம் வந்து
ஊமை நெஞ்சின்
வேதனை தீர்த்திடு கொஞ்சம் ..
புயல்களை தாங்காது நெஞ்சம் ..
தென்றலை வந்து தீண்டும் போது ..
காதலும் கற்று மறக்க வேண்டாம் ...
உன்னை காதலிக்க கற்றுக்கொடு
என வேண்டும்
இப்படிக்கு உன் இதயம் ..
ஒரு வானவில் போல
வந்து செல்லாதே..
வானம் தொடாத மேகமாக வேண்டாம் ..
சங்கீத ஜாதி முல்லை மலர..
நீ என்பது யாதெனில் ..
இரு இதயம் ஒன்றாகி
நான் உனக்கானவன் என்ற எண்ணம்
உன்னை உணர செய்யும் நாளாகும்
ematra patta vali.....vera onnum illai....ஆமாம் சிஸ்...
வர்ஷி காதல் தெரியுது
ஆனால் தலய தவறா நினைக்கிறாங்க..
கடிபட்டு காய்ச்சல் வந்து கம்பீரம் இல்லாமல் இருக்கும் போதும் தப்பா நினைக்கிறாங்களே...
Thanks gold..ரைட் சகோதரர்களுக்கு அடுத்தபடி எங்களை வானில் பறக்க வைக்கும் இரட்டை சகோதரிகள்...
வானாள வாழ்த்துக்கள், பாத்திமா & மீரா