Ha haஹப்பா இப்பவாச்சும் யோசிக்கறாளே....
Ha haஹப்பா இப்பவாச்சும் யோசிக்கறாளே....
Onu ona seekiram solren Banu maஸோ பனிமலரின் பெற்றோர் இறந்ததுக்கு பார்த்திபன் காரணமில்லைன்னு ஒரு வழியா அவளுக்கு புரிஞ்சிடுச்சு
அப்போ யாரு அந்த கொலையை செய்தது?
என்ன காரணம்?
இரத்தினவேலின் உடன்பிறந்தவர் யாராவது செய்தாங்களா?
நல்ல மனிதன்னு பேர் வாங்கிய ரத்தினவேலுவுக்கு எதிரி யாரு?
ஒருவேளை வேலுசாமியா? இல்லை பிரியன்தான் கொலைகாரனா?
ஆனால் போலீஸ் பிசி எதுக்கு பார்த்திபனை கொலையாளின்னு கைகாட்டணும்?
இப்போ வேலுசாமி முன்னாடி பார்த்திபன் அவமானப்படப் போறானா?
பெற்றோர் இறந்த பிறகு பனிமலருக்கு இன்னும் என்ன கஷ்டங்கள் வந்தது?
ஓகே ஆனால் வாரம் ஒரு அப்டேட்தானா, ராசிதா டியர்?Onu ona seekiram solren Banu ma
Sorrynga... Nan knjam travel la irunthen. Athan...ini max koduka try panren. . Seekirama adutha pathivoda varen.ஓகே ஆனால் வாரம் ஒரு அப்டேட்தானா, ராசிதா டியர்?
உங்களுடைய அப்டேட்ஸ்ஸெல்லாம் கேப்பில்லாமல் கன்டினுவ்வா வருமே