கல்யாணம் பற்றி விசாரிச்சவங்களுக்கு,
கல்யாணம் வரும் as a flash back..எந்தப் பதிவுலே, எப்போண்ணு எனக்கும் தெரியாது..இந்த டிரிப் முடியறதுக்குள்ளே இருக்கலாம் இல்லை சில மாதங்கள் கடந்த பின் இருக்கலாம்..என் எண்ணங்கள் போற வழிலே கதை போகுது..சம்மந்தமில்லாத கல்யாணியோட கடைசி காரியங்களைச் செய்த விட்டல் யாரு, எப்படிப்பட்ட ஆளான்னு சொல்ல விரும்பினேன்..i think except nithya, அந்த வீட்லே எல்லார் பற்றியும் சொல்லியாச்சு..அவ வேற மதம்னு சொன்னதாலே அவளைப் பற்றி ஆழமா சொல்ல எதுவுமில்லை..இனி சிவா, கௌரியைச் சுற்றித் தான் கதை போகும்னு நினைக்கறேன்..
thanks for the support readers..