மிகவும் அருமையான பதிவு,
சிவப்பிரியா டியர்
அடப்பாவி
நான் நினைத்த மாதிரியே எவனோ மீராவின் மீது ஆஸிட் ஊத்தியிருக்கிறானே
எந்த நாசமாப் போனவன் இந்த பாவத்தை செஞ்சது?
முத்தம்மா அருமையான பெண்மணி
வேலைக்காரியா இருந்தாலும் தாயில்லாத கார்த்திக்குக்கு எவ்வளவு நல்லா புத்திமதி சொல்லுறாங்க?
அப்போ வரதன் சுப்ரமண்யம்தான் கார்த்திக்கின் அப்பாவா?
அப்பன் ஒண்ணாம் நெம்பர் பொறுக்கி
பிள்ளை போலீஸ்ஸா?
பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு
இவனுக்கு மீரா என்ன கெடுதல் or நஷ்டத்தை செஞ்சாள்ன்னு அவள் மீது ஆளை வைச்சு வரதன் ஆஸிட் ஊத்தினான்?
மீராவைக் கல்யாணம் செஞ்சுக் கொடுக்கலைன்னுதான் அவளைத் தூக்கிட்டு வந்து வேற ஒரு பங்களாவில் வரதன் அடைத்து வைத்திருக்கிறானா?
இது கார்த்திக்குக்கு எப்போ எப்படி தெரிய வரும்?
கார்த்திக் மீராவை எப்படி காப்பாற்றுவான்?