புதுமணம் : மறுமணம் - 9

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

தடைகளை கடக்க முடியாமல் தடுமாறிய போது, அதைத் தகர்க்க, தவிர்க்க, தாங்கிக் கொள்ள & தாண்ட சொல்லி கொடுத்த அன்பான குடும்பம் கிடைத்தது கௌரியின் வரமே.... இனி தடைகள் வந்தாலும் அதை தைரியமாக எதிர்கொள்ள சங்கர் உடன் இருப்பானா???


(நான் பாட்டு போடறது பிடிச்சிருக்கா??)
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்

அவினாஷ் குடும்பம் சூப்பர்
அதிலும் மாலினிதான் ரொம்பவே சூப்பர்
கௌரிக்கும் அவள் அம்மாவுக்கும் நிறைய ஹெல்ப் பண்ணியிருக்காங்க
பிள்ளையில்லாத அன்னைக்கு கொள்ளி வைத்து ஈமக்கிரியைகள் செய்வது ரொம்ப ரொம்ப புண்ணியமான காரியம்
விட்டல் ஒரு அருமையான மனிதன்
மேகலா குடும்பம் அடுத்த அப்டேட்டிலும் கன்டினியூ ஆவார்கள்ன்னு நினைக்கிறேன்

ஆனால் இந்த அப்டேட்டில் என்னோட சிவசங்கர் செல்லமும் அவனுடைய இரண்டு செல்லங்களும் வரவில்லையே
போன அப்டேட்டிலேயே குழந்தைகள் இரண்டும் வரவில்லை
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top