நானறியேன் உன்னை 13

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அருமையான பதிவு மிலா:love::love::love:.நிலா,லேகாவோட பொண்ணா:unsure::unsure:.அவமானச்சின்னம் என குழந்தைய கொல்ல சொல்லியிருக்காளே,பொம்பளயா இவ:devilish::devilish::devilish:.

இவளை போல இருக்கறவங்க பேசுற பேச்சால தான் காதலிச்சு கல்யாணம் செஞ்சு,வீட்டை விட்டு போன வாணன் அப்பா வீட்டுக்கு வந்தாலும் சேர்க்க கூடாதுன்னு சொல்லியிருக்கும்:mad::mad::mad:.

நல்லா சாப்பிட்டு பன்னு மாதிரி ஆகிட்டா,முட்டை கண்ணி பார்க்கறதை பாருன்னு வாணன் சொல்றது,இவன் திட்டறானா,செல்லம் கொஞ்சறானா தெரியலை:p:p.

நிலாவுக்கு வாணனால் ஏற்பட்ட அவப்பெயர்,அவளுக்கு குங்குமம் வைத்து அவன் அலுவலக ஊழியர்கள் முன் அவனால் ஏற்பட்ட கரையை அவனே துடைத்து விடுமாறு லேகா செய்தது அருமை(y)(y).

பிரபாகரன் எந்த ஸ்டாப் கிட்ட அடிவாங்கி குத்துயிரா கிடந்தானோ,அவங்களோட வேலை செய்ய வேண்டிய நிலை,இதற்க்கு வேலையில் இருந்து தூக்கியிருக்கலாம் என நினைத்திருப்பான்:rolleyes::rolleyes:.
எவளோ ஒரு சூனியக்கார சித்தி மூதேவி புண்ணாக்கு சொன்னால் லேகாவின் ஆத்தாளுக்கு புத்தி எங்கே புல் மேயப் போனதா?
லேகாவின் அம்மாவே ஒரு சரியான வில்லியா இருந்திருப்பாள் போலிருக்கு
இல்லைன்னா சாகுறப்போக் கூட பெற்ற ஒரே மகனைப் பார்க்கணும்ன்னு அவளுக்கு ஆசை வந்திருக்கணுமே
 

Gomathianand

Well-Known Member
வாணன் செய்து வைத்த அத்தனையையும் லேகா சரி பண்ணிட்டாங்க...அத்தையோட வலையில் வசமா சிக்கிட்டயே வாணா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top