மிகவும் அருமையான பதிவு,
கார்த்திகா கார்த்திகேயன் டியர்
ஹப்பா
இப்போத்தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு
மூணு பீடைங்களுக்கும் கொஞ்சம் தண்டனை கிடைத்தது
ஆனாலும் இது போதாது
சபாஷ் கிரிதரன்
வள்ளிக்கு நல்லா கொடுத்தீர்கள்
இன்னும் நாலு கொடுங்க
அடுத்தவளுக்கு வாழ்க்கை இல்லாமல் பண்ணப் பார்த்த வந்தனாவுக்கு வாழ்க்கை போச்சா?
சீனிவாசன் பரவாயில்லை
பொண்டாட்டி கையால் இனி தண்ணீர் கூட குடிக்க மாட்டாராமில்லே
நாளைக்கு பஞ்சாயத்தில் என்ன நடக்கும்?
வாசு என்ன முடிவெடுத்திருக்கிறான்?
சரண்யாவின் வாழ்க்கை கலைந்து போகும் மேகமாகி விடுமோன்னு நினைத்தேன்
இல்லை
அவளுடைய துன்பங்கள்தான் கலைந்து போய் களையப்படும்ன்னு சொல்லிட்டீங்க, கார்த்திகா டியர்
ஹா ஹா ஹா
இவ்வளவு நடந்ததுக்குப் பிறகும் வாசுவைப் பார்க்கபோறேன்னு சொல்லுறாளே சரண்யா
இவளுடையது என்ன ஒரு தெய்வீக காதல்?