நன்றி சிஸ்சூர்யா என்னோட இருக்கனும்.சந்தோஷமா இருக்கனும் என அதியன் தன் காதலை சொல்லிட்டான்.அதை கேட்ட மகிழ்ச்சியில் சூர்யா ஆழ்ந்த உறக்கத்தில்.
அதியன் தன் காதலையும்,கனவுகளையும் சூர்யாவிடம் சொல்ல வருவதை காண ஆவலுடன் காத்திருக்க,அதியன் வந்த மலேசிய விமானம் மாயமானதுன்னு நிறுத்திட்டீங்க.
நன்றி மா
மிகவும் அருமையான பதிவு,
மித்ராபரணி டியர்
நன்றி சிஸ்சூப்பர் பதிவு. யாருப்பா கடத்தியது??? என்ன ரைட்டர்ஜீ இப்படி பண்ணிவிட்டீர்களே!???!!!!????
Hi sisHi!!
நன்றி மாஅழகிய தமிழில் அதியன் காதல்
யெஸ் இன்பத் தேன் வந்து பாயுது நெஞ்சிலேதன் மேல் கொண்ட காதலை தானே கேட்கும்போது.
அதுவும் காதலன் வாய்மொழியில்... தமிழ் மொழியில்..
காதுக்குள் தேனமுதம் பாயாதோ...