பாவம் வாசன் அம்மாவே தனக்கு மகளாக பிறப்பாள் என ஆசையாக காத்திருக்க,வாசுகிக்கு இப்படி நடந்திருக்க வேண்டாம்
.தன் வலியை மறைத்து வாசன்,வாசுகியை தாயாக பார்த்துக் கொள்வது அருமை
.
நாங்க பார்த்துக்கறோம்னு சொல்லித்தான் கர்பிணி பொண்ண கூட்டிட்டு போய் ரெண்டே நாள்ல அடையாளம் தெரியாத மாதிரி இளைச்சு போனதோடு,வாசுகியின் இந்த நிலமைக்கும் காரணமாகிட்டாங்க
.
வீட்லே நாலு பொம்பளைங்க இருந்தும் யாரும் பார்த்துக்காம இருந்துட்டு,நாதன் உங்களால முடியாதுன்னு வாய விட்டு வாங்கி கட்டிக்கிட்டார்.இனி வாசன் ,வாசுகியை அப்பா வீட்டுக்கு அனுப்புவானா
.
வாசுகி கர்பிணின்னு கூட பார்க்காம பூர்ணா எவ்வளவு மோசமா நடந்துட்டா என்ன
ஜென்மமோ
.