அந்த போட்டோவில் இருந்தவன் அனுஷியாவின் கணவன் மனோவா?
அனுஷியாவின் தந்தைதான் பரமன் and விநாயகத்துக்கு பணம் கொடுத்து மனோவை கொல்ல சொன்னதா?
இரண்டு கோடி பணத்துடன் இருந்த அந்த பையனின் போட்டோவை யவ்வனா பார்த்திருக்கிறாள்
அப்போ இவள் மனோவை காப்பாற்ற ஹெல்ப் பண்ணுவாளா?