banumathi jayaraman
Well-Known Member
ஓ இதுதான் பிரபா செஞ்ச தப்பா?
ஆதி இவளுக்கு என்ன கெடுதல் செஞ்சான்?
படுபாவி முதுகில் குத்தி விட்டாள்
குழந்தைக்கு சனாயாவின் பெயரை வைச்சுட்டா செஞ்ச தப்பு இல்லேன்னு ஆகிடுமா?
சுயநலவாதியான இவளை நீ மன்னிக்காதே, சனா
ஆதி பாவம்
அவன் உயிரோடு திரும்பி வந்தானா? இல்லையா?
பிரதாப் அவனைக் காப்பாற்றினானா? இல்லையா?
செபாஸ்டியனை போக சொன்னாலும் அவனையும் மித்ரன் நாய் அடிச்சு நொறுக்கியிருக்கான் போலவே
இவ்வளவு மோசமானவனா, மித்ரன்?
ஆதி இவளுக்கு என்ன கெடுதல் செஞ்சான்?
படுபாவி முதுகில் குத்தி விட்டாள்
குழந்தைக்கு சனாயாவின் பெயரை வைச்சுட்டா செஞ்ச தப்பு இல்லேன்னு ஆகிடுமா?
சுயநலவாதியான இவளை நீ மன்னிக்காதே, சனா
ஆதி பாவம்
அவன் உயிரோடு திரும்பி வந்தானா? இல்லையா?
பிரதாப் அவனைக் காப்பாற்றினானா? இல்லையா?
செபாஸ்டியனை போக சொன்னாலும் அவனையும் மித்ரன் நாய் அடிச்சு நொறுக்கியிருக்கான் போலவே
இவ்வளவு மோசமானவனா, மித்ரன்?