Saveetha Murugesan's Viswakarma 13

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
அங்கயற்கண்ணிக்கு செம செமயான ஆப்பு
வந்தாச்சு வந்தாச்சு காஞ்சனாவுக்கு சீரெல்லாம் வந்தாச்சு
ஹா ஹா ஹா
ஜுவல்லரி ஓனர்ன்னு சொன்னவுடனே ரேகாவை அமுதனுக்கு கல்யாணம் செய்ய பேச்சு ஆரம்பிப்பாங்களோ?
இந்த பணப்பேய்களுக்கு காஞ்சனா அடுத்து என்ன ஆப்பு வைக்கப் போறாள்?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
மிகவும்அருமையான பதிவு சவீதா:love::love::love:.வெஞ்சனம் வெஞ்சனம் பொங்க விளையாட வர்றா காஞ்சனா,விளையாடிடுவோம்னு களத்திலே குதிச்சிட்டா:p:p.

வந்தவுடனே அங்கயற்கண்ணிக்கு ஆப்படிச்சாச்சு:LOL::LOL:.ஒன்னும் இல்லாம வந்தவன்னு சொன்னதும் சீரும் வந்திருச்சு(y)(y).

விஸ்வா ,ரேகா கல்யாணத்தை பத்தி எப்படி பேசனும்னு யோசிக்க வேண்டிய அவசியமில்லை, அமுதனை பார்த்ததும் நகை கடை ஓனர் தெரிஞ்சுட்டு அவங்களே பேச ஆரம்பிச்சுட்டாங்க,
பணத்தை பார்த்ததும் எப்படி மாறிடுறாங்க:mad::mad:
 
Last edited:

Devi29

Well-Known Member
ஒரே போன் சீர் வந்து இறங்கிடுச்சு. விஷ்வாக்குபிரச்சனை இல்லாம இவர்களே அமுதன் &ரேகா கல்யாணத்தை பேசி முடிச்சுடுவாங்க போல . Nice epi sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top