பழம் நழுவி பால் ல விழும் மாதிரி
எது இந்த 2016 எலெக்ஷன் ல விழுந்த மாதிரியா
அம்மாவே பொண்ணுங்களை சொந்த வீட்டுலே அடக்கி வச்சிருக்காங்க.......
அதுவும் மருமகன்களுக்கு சப்போர்ட்டாம்.......
ஏன் அந்த கார்த்திக் லீலையை சொல்ல வேண்டியது தானே மாமியாருக்கு.........
காசு மட்டும் போதும் பொண்ணுங்க வாழ்க்கை எப்படி போனால் என்ன???
நீ விடாதே காஞ்சு......... கேட்க வேண்டிய நேரத்தில் கேட்டுடு........