செழியன் நங்கை மேல் காதல் வந்தது என்ன காரணம் இருக்குனு யோசிப்பது, காரண, காரியங்களோடு வருவதா காதல், யாருக்கு யாரிடம் எப்ப வரும் என்று சொல்ல முடியாத உன்னத மான உணர்வல்லவா காதல், மாறன் பார்ட் டைம்மா ஒர்க் ஷாப்பில் ஒர்க் பண்ணுறானா தன் அக்காவின் பணி சுமையை குறைக்க அருமையான தம்பி, செழியன் மாறன்னிடம் உண்மை விதம் அருமை,