E3 Nee Enbathu Yaathenil

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அவங்க கிணறு தான் தண்ணி இருக்காம்
இங்க இல்லையோ...
ஏன்னா இப்போ சேலம் ல கொஞ்சம் தண்ணி பஞ்சம்
அதான் இந்த guess
ஹா, ஹா, உண்மைதான், மீரா டியர்
இப்பொழுது சேலத்தில் மட்டுமல்ல, எல்லா இடத்திலும் தண்ணீர் தட்டுப்பாடுதான், மீரா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
அந்த முந்திரி பிஸ்தா பாதாம்அப்புறம் ஹார்லிக்ஸ் இன்னும் வரல

முந்திரி பிஸ்தா பாதாம் (1kg) enough
நீ அடிதான் வாங்க போற....
அது என்ன உங்க....அது இடைவெளி...
அன்பில்....ஒழுங்கா என் பெயரை விதவிதமா கூப்பிடுவியே ....இல்லை குயிலு...அதெல்லாம் எங்க போச்சு:mad:
மீரா இது உனக்குதான்...
FORUM MARIYATHAIKKU THAN PARTHEN
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
Hi mam

ஊருக்கு வந்தவுடன் கண்ணனுக்கு பார்வையெல்லாம் பக்கத்து தோப்பு வீட்டிற்கு போகின்றது பார்தீர்களா,
பிள்ளைப்பாசம் அப்படி பார்க்கச்செயகின்றது,
கட்டிய மனைவி வேண்டாம், ஆனால் தன் பிள்ளை வேணும்,
அந்த இருட்டிலும் தன்குழந்தையை வரிவடிவமாகவேனும் பார்க்கவேண்டுமென்று இரத்தபாசம் தூண்டுகின்றது,
நான் நினைக்கிறேன் கண்ணன் முதன்முறையாக சுந்தரி பற்றி
இப்போதுதான் நல்லவிதமாக நினைக்கின்றார் ,
அதற்கு விமலா அவர்களின் தற்கொலை முயற்ச்சியும் சுந்தரி அவரை காப்பாற்றியதும்தான் காரணம்,
சுந்தரி எவ்வளவு தைரியமாக தோட்டக்கிணற்றுக்குள் குதித்து காப்பாற்றியிருக்கின்றார்
கெட்டிக்காரிதான்,
எப்பவுமே கைநழுவிப்பபோனது பொருளானாலும் சரி உறவானாலும் சரி அதன் மதிப்பே தனிதான்,
இனிமேல்தான் சுந்தரியின் பழக்கவழக்கம் பண்பு உயரம் இவைகளை பார்த்துப் பார்த்து கண்ணன் ஏங்கப்போகின்றார்.

நன்றி
Aravin22
அருமை, அருமை, மிகவும் அருமையாக சொல்லியிருக்கிறீர்கள், Aravin22 டியர்
I am so so much happy, Aravin22 செல்லம்
உங்கள் நிஜப்பெயர் என்ன, Aravin22 டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
பெரியவர்கள் தன் ஆசையால்
எடுக்கபட்ட முடிவும் மறுப்பும்..
விளையாடி சென்றது
இளையவர்களின் வாழ்வில்...

கட்டாய திருமணத்திற்கு
உடன்படும் ஆண்..
நான்கு நாட்களில்
கட்டுபாடுகள் நீங்கி விடுமா??

கண்டவுடன் ஏற்படும் ஈர்ப்பு..
புற அழகால்..
பழகினால்தான் அறிய முடியும்
அக அழகை..

மதியின்றி செய்த செயல்கள்
விதியாகி போனது...
ஞானம் வந்தபின் முடியுமா
இழந்தவைகளை மீட்க..
உண்மை, உண்மை, நீங்கள் சொன்னது அவ்வளவும் மறுக்க முடியாத உண்மை, பாத்திமா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
Banuma neenga innum page 14 18 pakkala..
இப்போதான் பார்த்தேன், பாத்திமா டியர்
உங்களோட அருமையான கவிதையா, பாத்திமா செல்லம்?
OR
மீரா டியர் சொன்ன முந்திரி, பாதாம், etc.......வா, பாத்திமா டியர்?
 
S

semao

Guest
இப்போதான் பார்த்தேன், பாத்திமா டியர்
உங்களோட அருமையான கவிதையா OR மீரா டியர் சொன்ன முந்திரி, பாதாம், etc.......வா, பாத்திமா செல்லம்?
amma 18 th page parunga
unga peril kavithai iruuku
 

banumathi jayaraman

Well-Known Member
dedicated to sundari my babe

தனித்து வாழ்தல் அழகு
அதில்
வீரம் சேர்தல் மிக அழகு

தன்னம்பிக்கை கொள்ளல் அழகு
அதை
கைவிடாமல் இருத்தல் மிக அழகு

உழைத்து வாழல் அழகு
அதில்
உறுதி கொள்ளல் மிக அழகு

மனத்திடம் கொள்ளல் அழகு
அதில்
நிலைத்து நிற்பது மிக அழகு

சுயமரியாதை கொள்ளல் அழகு
அதே
பற்றாய் கொண்டு எழுந்திடல் மிக அழகு


சுந்தரியின் சுந்தரங்கள் தான் எத்தனை
சொல்லாமல் விட்டது எத்தனை
இத்தனை அகஅழகுகள் உள்ள உனக்கு எதற்கு புறஅழகு


சுந்தரனுக்கு தேவை சுந்தரம்
என்ன மாயமா மந்திரமா இந்த சுந்தரம்
அகஅழகு பட்டை தீட்டபட புற அழகு மின்னும்


அக கண்ணிருப்போருக்கு தேவை இல்லை புறம்

அஃதிலாருக்கு என்றுமே இல்லை வரம்
ஆம் வரமான வாழ்வு
வெகு அருமையா, அழகா சொன்னீங்க, மீரா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
உண்மைதான் பாத்தி....
இப்போ ஓடி போனவன் கல்யாணத்திற்கு முன்னாடி ஓடி போயிருக்கலாம் ல....

ஓ... தேர்வு இருந்ததோ....

இல்லாவிட்டாலும் கைய கால கட்டியா மணமேடையில் போட்டுருப்பாரு, அவன் அப்பா.....
ஆம்... என்ன நடந்திருக்கும்....
எப்படி அப்படி ஒரு நிலமை வந்திருக்கும்...
மல்லிகா சூப்பரா சொல்வாங்க பாரு, பாத்தி....
பழக தான் சந்தர்ப்பம் தரவில்லையே அம்மாவும், மகனும்....

இப்போது கண்டுவிட்டானோ, அவளது உள்ளத்து அழகை? .....
ஏங்கட்டும்.... .
மீட்கலாம் பாத்தி...
பிரம்ம பிரயத்தனப் பட்டு.....
மனைவியின் அன்பையும்....
மகனின் பாசத்தையும்...

ஆனால்
இழந்த பொன்னான தருணங்கள்....
இழந்தவையே....
ரணங்களும் ஆறாதவையே....
Everybody has their own reasons..
If it not affect others that's good...
இது, இது, இதைத்தானே கண்ணுங்களா, நானும் சொன்னேன், தங்கமலர் டியர் and பாத்திமா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
அழகு ..கவிதாயினி மீரா.
இதை கண்ணன் படித்தால் அக அழகு பற்றி புரியும்.
ஆனாலும் வயசிற்கு ஏற்ப ..இருக்கிறான்.
நிச அழகு புரியும் போது....அவன் MR .Sundari :D
ஆமாம், பொன்ஸ் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top