banumathi jayaraman
Well-Known Member
Podra smiley ya paru
enna nadakuthu
அம்மா சொல் பேச்சு கேட்பேன் சொன்னியா..
நான் அப்டியே ஷாக்காயிட்டேன்..
ஹா ஹா ஹாநீங்களும் நானுமா இது, பொன்ஸ்...
செம சூப்பர்..
I love you, darling
Podra smiley ya paru
enna nadakuthu
அம்மா சொல் பேச்சு கேட்பேன் சொன்னியா..
நான் அப்டியே ஷாக்காயிட்டேன்..
ஹா ஹா ஹாநீங்களும் நானுமா இது, பொன்ஸ்...
செம சூப்பர்..
I love you, darling
அருமை, அருமை, மீரா டியர்வரும் கவிதை
குயிலுக்காய் வரும் கவிதை
வார்த்தை தேவை இல்லை
பாராட்ட
வார்த்தை தேவை இல்லை
தேவையா வார்த்தை
கைக்கும் வாய்க்கும் பாராட்டா
உணவை தருவதற்கு
ரசித்து படியுங்கள் கவிதையை
ருசித்து பாருங்கள் அதன் பொருளை
பக்கம் பார்த்தால் போதும்
எந்த பக்கம் என்று பார்த்தால் போதும்
பகிர்ந்து கொள்ளுங்கள்
எங்கள் குறைகளை
அணைத்து செல்லுங்கள்
எங்கள் நிறைகளை
கூட வருவது
கதை படிக்க
இங்கே கூட வருவது
மல்லியின் கதை படிக்க
கூடுவோம்
பாடுவோம்
பழகுவோம்
இவ்வளவு அருமையான தகவலுக்கு, மிகவும் நன்றி, சகோதரரேநண்பர்களே,ஒரு சிறு செய்தி,வீட்டில் தோட்டம் வைத்திரூபீர்.அவைகளுக்கு சத்துபெற மணிலா புண்ணாக்கு ஒரு கை அளவு,வேப்பா புண்ணாக்கு அரை கை அளவு போட்டு ஒரு வாளியில் ஊறா வைத்து ஐந்து அல்லது ஆறு நாள்கள் சென்று அவைகளுடன் தண்ணீர் கலந்து செடிகளை காய வைத்து ஊத்துவீர்.இவை பயன் தரும் .பூச்சி மருத்து :-ஒரு பனையை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீர் ஊத்தி வேப்பா கொட்டை ஒரு கை அளவு, ஆடாதொட இலை, நொச்சி இலை ,ஒருகை அளவு எடுத்து அவைகளை நசுகி அவைகளுடன் பசு கோமியம்,பசு தயிர் 100 மீ மீ சேர்த்து நன்கு புளிக்க வைத்து துணியில் வடி கட்டி ஸ்பெரே பன்னினால் பூச்சி கிட்டாயே வராது. இந்த கலவையில் மேலும் தண்ணீர் சேர்த்து மாதம் முழுவதும் பயன்படுத்தலம்.(இவை என் மனைவி சொன்னது,நான் கூட இவை எல்லாருக்கும் தெரியும் . இல்லை எனில் கூகுள் கடவுள் சொல்லுவர் என கூறினேன்.அதற்கு ஒருவர் பயன்படுத்தினால் எனக்கு மகிழசி என கூறினர்)
நண்பர்களே,ஒரு சிறு செய்தி,வீட்டில் தோட்டம் வைத்திரூபீர்.அவைகளுக்கு சத்துபெற மணிலா புண்ணாக்கு ஒரு கை அளவு,வேப்பா புண்ணாக்கு அரை கை அளவு போட்டு ஒரு வாளியில் ஊறா வைத்து ஐந்து அல்லது ஆறு நாள்கள் சென்று அவைகளுடன் தண்ணீர் கலந்து செடிகளை காய வைத்து ஊத்துவீர்.இவை பயன் தரும் .பூச்சி மருத்து :-ஒரு பனையை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீர் ஊத்தி வேப்பா கொட்டை ஒரு கை அளவு, ஆடாதொட இலை, நொச்சி இலை ,ஒருகை அளவு எடுத்து அவைகளை நசுகி அவைகளுடன் பசு கோமியம்,பசு தயிர் 100 மீ மீ சேர்த்து நன்கு புளிக்க வைத்து துணியில் வடி கட்டி ஸ்பெரே பன்னினால் பூச்சி கிட்டாயே வராது. இந்த கலவையில் மேலும் தண்ணீர் சேர்த்து மாதம் முழுவதும் பயன்படுத்தலம்.(இவை என் மனைவி சொன்னது,நான் கூட இவை எல்லாருக்கும் தெரியும் . இல்லை எனில் கூகுள் கடவுள் சொல்லுவர் என கூறினேன்.அதற்கு ஒருவர் பயன்படுத்தினால் எனக்கு மகிழசி என கூறினர்)
THANKS MAஅருமை, அருமை, மீரா டியர்
ரொம்பவே superb-ba/சுபெர்பா இருக்கு, மீரா செல்லம்
ஹா ஹா ஹா
பாராட்டினா வாய் தானே வலிக்கும் MM
எப்படி கை வலிக்கும்
ஒரு வேளை VM (வாய்ஸ் மெசேஜ் ) போட்டிங்களோ
எங்கப்பா
எந்த பேஜ்ல
இரு வரேன்...உனக்கு அடி வேண்டுமா..சேமியா
கைல எழுதிதான் பாராட்டுறேன்....
என்னா சேமியா புதுசா சிஸ்...
கட்டாயம் அடி உண்டு.
ஹா, ஹா, பாவம் பா நம்ம மீரா டியர், வலிக்கும் லஅப்பவே போட்டுட்டேன்..உன் பங்குக்கு நீயும் போடு...
View attachment 249
already kanamma adichutanga
neenga vena oru horlicks appuram one kg badam and pista
kaju 1kg marakathinga
ellamum kondu vanthu koduthutu ennai parthutu ponga
மல்லி சிக்ஸர்....அதே டீம்ல நாம் டக் அவுட்..எனக்கு கிரிக்கெட் தெரியலன்னு நக்கல் வேற
appadiya...
yarupa athu puriyala sonnathu
ஹா ஹா ஹாநல்லா சேம்சைடு கோல்
அருமை, பொன்ஸ் டியர்வராமல் வந்த அண்ணனை, மகனை கண்டு மகிழ்ந்த உறவுகள்....அழகு...கொள்ளை அழகு...
பெற்றவர்கள் இருவருமே ...மகிழல....ஏன்....?
கண்ணன் விவாகரத்தில் அவன் அம்மாவின் பங்கென்ன.....
வேண்டாம் என்ற ஓட்டு வீட்டையே பார்ப்பது ஏன்...?..
குற்றவுணர்வா....கட்டிய மகிமையா....இரத்த பாசமா ....
அவன்அன்னை அவள் கிணறு தேடிப்போய் விழுந்த காரணம்...
View attachment 250
me escape eppovo