நல்லா முடிஞ்சிருக்கு......... Epilogue வேற வருதே
புனிதா டக்குனு ஏத்துக்கிட்டாங்க...... அவங்க நிலையில் பார்த்தால் பிடிக்காத தன்னோட திருமணம் இப்படி ஆயிடுச்சு...... so பொண்ணுக்கு புடித்தால் ஓகே..... வாழ்க்கை???
arranged marriage
love marriage
பிடித்த கல்யாணம்
பிடிக்காத கல்யாணம்
தங்கமான பையன்
பொம்பளை பொறுக்கி
குடிகாரன்
திருமணம் யாருக்கு என்ன வச்சிருக்குனு யாராலயும் கணிக்க முடியாது......
திருந்துறவனும் இருக்கான்...... திருந்தாதவனும் இருக்கான்...... தடம் மாறி போறவனும் இருக்கான்......
கல்யாண வயதில் கூட பிள்ளைகளை விட்டுட்டு போற ஆண் பெண் ரெண்டு பேருமே இருக்கிறாங்க......
அதுவும் கல்யாணத்துக்கு முன்னாடி illegal விட கல்யாணத்திற்கு பின் illegal தான் நிறைய....... அதுவும் மிச்ச குடும்பத்தின் பாடு பிள்ளைகள்
எத்தனை பார்த்தாலும் திரும்ப திரும்ப பல பேர் அந்த தப்பை தான் செய்றாங்க.....
தனி மனிதனா திருந்தாத வரை இதற்கொரு முடிவில்லை.......
தாத்தாக்கு மருமகள் முடிவு ஓகே.......
சோ உதய்க்கு வேலையில்லாமல் போய்டுச்சு......
பவி வேலையை ஈஸியா முடிச்சுட்டான்......
வேணி எப்போதும் அங்கே வரமாட்டாள் நல்ல முடிவு.......
அக்கா பிள்ளைங்களும் அக்காளுக்கு கொடுத்தாச்சு......
இத்தனை நாள் இல்லாமல் கஜேந்திரனுக்கும் வாணி மூலமா கொடுக்கு முளைக்குது......
எத்தனை பேர் இருந்தாலும் கடைசியில் அவங்க அவங்களுக்கு அவங்க பொண்டாட்டி பிள்ளைகள் தான் முக்கியம்...... பையன்க ரெண்டு பேரும் காட்டிட்டாங்க.....
ஜெயசக்திக்கு இது புரிந்ததோ என்னவோ....... ஒரு குடும்பத்தை கலைத்த பாவத்திற்கு தண்டனை கூடவே இருந்த அப்பா கூட நடைபிணமா இருப்பது.....
பரமேஸ்வர் மாதிரி ஆட்கள் எத்தனை பட்டாலும் திருந்த மாட்டாங்க....... அவங்களுக்கு பணம் இருந்தால் என்ன வேணா நடத்திக்கலாம்னு இருக்கும் ஆணவம்.....
இல்லைனா பெத்த பொண்ணுக்கு இப்படி ஒரு கல்யாணம் பண்ணிவைப்பாரா???
என்ன இவன் ஜெர்மனிக்கே கூட்டிட்டு போய்ட்டான்