ராதிகா
இப்போ யோசிச்சு என்ன பண்ணமுடியும் நிரஞ்சன்....... கையில் இருக்கும் போது மனைவியின் அருமை தெரியலை........
அத்துக்காகவாவது நான் இருக்கணும்னு நினைச்சா.......
அப்போ next டைம் என்னை காப்பாற்ற நினைக்காதீங்க.......
கடைசியில் உயிராவது இருக்கணும்னு நினைக்கிறது பிள்ளைகளுக்காக தான்.......
நல்ல மகனாய் அண்ணனாய் இருக்க விரும்பி பல நேரம் வாழ்க்கையை தொலைக்கிறார்கள் ஆண்கள்........
பெண்களுக்கு depression.......
கையை விட்டு போனதும் தான் தன்னோட தவறுகள் தெரியுது......
இப்போவாவது ஞானம் வருதே நிரஞ்சனுக்கு........
தயக்கம் உடைந்து மயக்கம் வர்றதுக்கு waiting.........