E74 Sangeetha Jaathi Mullai

Advertisement

umamanoj64

Well-Known Member
Gold neenga intha patta potutinganalum
sila nalla varigalai mattum poduren

பிறை தேடும் இரவிலே உயிரே
என்னை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா..

நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும் இன்பம்
தெய்வம் தந்த சொந்தமா
என் ஆயுள் ரேகை நீயடி என் ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி
எனை சுடும் பனி..
விழியின் அந்த தேடலும்
அலையும் உந்தன் நெஞ்சமும்
புரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்
அனல் மேலே வாழ்கிறாய்
நதி போலே பாய்கிறாய்
உனக்கென்ன மட்டும் வாழும் இதயமடி..
உயிருள்ள வரை நான் உன் அடிமையடி...
 

umamanoj64

Well-Known Member
பேக்(bag) செக் செய்தேன், சொல்லிய த்உத்தமபுத்திரன் அவளிடம் ஏன் தன் காதலை சொல்லி இருக்க மாட்டான் ??????
அக்கியூஸ்ட் குற்றத்தை ஒத்துக்கிட்டா தண்டனை குறைவாமில்ல;)
 

arunavijayan

Well-Known Member
எது தவறாகி போனது..
பிறப்பும் வளர்ப்பும் என்
கையில் இல்லை..

குடும்ப சூழ்நிலை
பழக்கிவைக்கபடவில்லை..

எனக்கான ஒருவன் வேண்டும்
என்ற எண்ணம் தோன்றும் முன்னே..
என்னை ஈர்த்தான் ஒருவன்..

அவனை ரசித்து பார்த்தது
தவறாகி போனதோ..
தவறிழைக்க முயன்றதை
வெளிபடுத்தாததா..

பொறுப்பை முடிக்க
அவசரமாய் நடந்த
திருமணத்தாலா...

என்னை விரும்பியவன்
அனைத்துமாய் இருப்பான்
என்று எண்ணியதாலா.

என் நீல கண்களை தாண்டி
என் மனதை பார்க்க
தவறியதாலா...

எது என்று தெரியாமல் தவிக்க முடியாமல் எடுத்த
மருந்தா...

பிரிந்து சென்றேன்..
முதல் காதல்
நான் இல்லை என்று..

என்னவனுக்கு புரிய வைக்க முடியுமா..
என் கண்களை தாண்டி ஓர் இதயம்
அதில் அவன் வாசம் செய்கிறான் என்று

Spl dedication to pons
Super fathima,
 

Adhirith

Well-Known Member
Hi ....
Foreign business acquisitions,
granite business,illegal mining,
Pvr. Finance co.,
now IPL team acquisitions....
Mega projects தான் உங்க ஹீரோக்களுக்கு
கொடுக்கிறீங்க.....
"C" is not a sport,
money vending willow
என்று சொல்லப் போறீங்களா??????

எபி 56 முடிவில்,அவளின் தீவிரம் பார்த்து,
She is more intensive than Esh
என்று தோன்றியது....
You confirm it ,in this episode....


தன்னுடைய தவறுகளை
சரி செய்ய ஒரு வாய்ப்பை
ஏற்படுத்திக் கொள்ளும் பொழுது,
You added one more in the list....:D


அவனாக, தன்னிடம் எந்த உரிமையும் எடுக்க முடியாது,
தான் அனுமதித்தால் தான்உண்டு என்பதில் மிகவும்
உறுதியாக இருக்கிறாள்.....

அவள் வழி தனி வழி......
வெல்வாளா??????


 
S

semao

Guest
வெண்ணிலவுக்கு வானத்த புடிக்கலையா
என் கண்ணுமணிக்கு இந்த காளையை புடிக்கலையா
தென்றலே கொஞ்சம் நீ கேளு
இந்த செய்தியை அங்கு நீ கூறு


உன்னைவிட சொந்தம் எது அன்பைவிட சொர்கம் எது
உன்னைவிட்ட நெஞ்சம் இது எங்கே வாழ போகின்றது
கண்ணைத் தொட்டு வாழும் இமை என்றும் தனி ஆகாதம்மா
உன்னை அன்றி என் ஜீவன்தான் எங்கே இனி வாழாதம்மா
உன்னோடு இல்லாத என் வாழ்வு எப்போதும் ஏது ஏது
ஒன்றான பின்னாலும் கண்மூட நேரங்கள் ஏது ஏது
இது வானம் என வாழும் இனி மாறாது

சிந்தும் மழை சாரல் விழா அங்கம் அதில் மோகம் எழ
சொந்தம் ஒரு போர்வை தர சொர்கம் அது நேரில் வர
கன்னம் மது தேனை தர கண்ணன் அதை நேரில் பெற
கன்னிக்குயில் தோளில் வர இன்பம் சுகம் இங்கே வர
எந்நாளும் இல்லாத எண்ணங்கள் உன்னோட ஏக்கம் கூட
என்னுள்ளம் காணாத வண்ணங்கள் வந்தாட தூக்கம் ஓட
அலைபோல மனம் ஓட புதுப் பண் பாட

வெண்ணிலவுதான் வானத்த மறந்திடுமா
இந்த கண்ணுமணி -தான் இளம் காளையை மறந்திடுமா
தென்றலே கொஞ்சம் நீ கேளு
இந்த செய்தியை அங்கு நீ கூறு
ஏ ! தென்றலே கொஞ்சம் நீ கேளு
இந்த செய்தியை அங்கு நீ கூறு
ஒரு பூவும் சிறு காத்தும் தனி ஆகாது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top