உங்க intro பார்த்துட்டு எபி படிக்கும் போதே அப்பாக்கு தானான்னு நினைச்சேன்...... இப்படி பண்ணிட்டீங்களே ரம்யா
என்ன பண்ணுவோம் தனியான்னு நினைச்சாலே அழுகை வராதே.......
இந்த ரேஷ்மா பொண்ணு வேற வேணும்னே ரவுண்டு கட்டுது......
எப்போ அருள் ரவுண்டு கட்ட போறானோ அவளுக்கு........
அருள் வருவான் என்கிற ஒரே நம்பிக்கை ரோஜாவுக்கு........
சீக்கிரம் வாடா அருள்........
பவித்ரா நீ ரொம்ப பாசமா இருக்கிறேன்னு உங்கண்ணன் விஷயத்தில் ரொம்ப மூக்கை நுழைக்கிறே.....
மாதவன் சொல்றதை கேட்டு பேசாமல் இரு......
கண்ணுக்குள் நீ தான் கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீ தான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே கண்ணீர் வழியுதடி கண்ணே.........