மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 4

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
யப்பா அது என்ன வாயா?
இல்லை சுண்ணாம்புக் காளவாயா காமாட்சி?
கொஞ்சங்கூட கணவரின் நண்பர்
அவரும் வயதானவர்
உன்னோட இந்த சொகுசு
வாழ்க்கைக்கு வித்திட்டவர்-ன்னு
ரவையூண்டு கூட நினைச்சுப்
பார்க்காமல் ஸ்ரீயின் தாத்தாவை
வாய்க்கு வந்தபடி பேசுவது
சரியில்லை, காமாட்சி

நன்றி மறப்பது நன்றன்று
அது இன்றன்று-ன்னு சூர்யா
அண்ணன் positive approach-ல
அப்பத்தாவிடம் நல்லதா நாலு
வார்த்தை சொல்லிட்டார்

காதிலே தண்டட்டி போட்டிருக்கும்
காமாட்சியின் காதிலே பேரன்
சூர்யாவின் பேச்சு ஏறுமா?
இல்லை காத்தோடு போயிடுமா,
மகேஷ் டியர்?
அத கொஞ்சம் கொஞ்சமா பேரன் புரியவைச்சிருவான்னு நினைக்கிறேன் டியர்... அப்பத்தா மாறுறது கொஞ்சம் டவுட்டுதான் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சொன்னோமில்லே
எங்கள் ஸ்ரீநிதியிடம் இந்த
சூர்யபிரகாஷ் மாப்பிளே
கவுந்துடுவார்ன்னு சொன்னோமில்லே

இப்போப் பாருங்க ஸ்ரீக்கு
நுப்பது பவுனு ஸாரி நாப்பது
பவுனு நவை நீங்க போட
வேணா
என்ற பொஞ்சாதிக்கு நானே
சம்பாரிச்சு நானே வேணுங்கிற
நவை போடுவேன்ங்கிறான்,
சூர்யா

ஸ்ரீநிதியின் தாத்தா, அம்மா
இருவரையும் மரியாதையாக
நடத்தோணுமின்னு காமாட்சி
அப்பத்தாவிடம் சொல்லுறான்
(காமாட்சி கேட்பாளா?
இல்லையா?-ங்கிறது வேறு
விஷயம்)

அடேய், பில்டிங் மொதலாளி
அவக்கிட்ட இப்படி குப்புற
கவுந்தடிச்சு வுழுந்த நீயி
ஸ்ரீநிதிய டைவர்ஸ் பண்ணப்
போறே?
இத நாங்கோ நம்போணுமா,
மகேஷ் டியர்?
அவன் ரொம்ப நல்லவன் டியர்.... என்ன கொஞ்சம் குழப்பத்துல இருக்கான்.... நீங்க சொன்னதுதான் சரிடியர்..... அவன நம்பாதிங்க....ஹா....ஹா....ஹா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top