அன்பின் அடையாளம் அறிந்தேன்
என் அப்பாவிடத்தில்
எரிமலை அளவு கோவமாய் இருந்தாலும்
என்னை பார்த்தவுடன் எங்கோ சென்று விடும் அவருக்கு
என் கண்களில் கண்ணீர் அதை
கண்டுவிட்டால்
கலங்கிடும் என் அப்பாவின் நெஞ்சம்
நித்தம் என் முகம் கண்டு எழுபவர்
நீங்காத நித்திரைக்கு செல்லும் போதும்
கண்டது என் முகமே
நெஞ்சை பிடித்து கொண்டு
அவர் அமர்ந்திருக்க
அவர் அருகில் நானிருக்க
கலங்கிய என் கண்ணை கண்டவரோ
கடைசி வார்த்தை தான் உதிர்த்தார் என்னிடத்தில்
அப்பாவிற்கு ஒன்றும் இல்லை அழாதே என்று
என் தந்தையின் தலை
என் மடி சாய்ந்தது
என் மனமும் மரணித்தது
என்று காண்பேணோ என் தந்தையை?
என் அப்பாவிடத்தில்
எரிமலை அளவு கோவமாய் இருந்தாலும்
என்னை பார்த்தவுடன் எங்கோ சென்று விடும் அவருக்கு
என் கண்களில் கண்ணீர் அதை
கண்டுவிட்டால்
கலங்கிடும் என் அப்பாவின் நெஞ்சம்
நித்தம் என் முகம் கண்டு எழுபவர்
நீங்காத நித்திரைக்கு செல்லும் போதும்
கண்டது என் முகமே
நெஞ்சை பிடித்து கொண்டு
அவர் அமர்ந்திருக்க
அவர் அருகில் நானிருக்க
கலங்கிய என் கண்ணை கண்டவரோ
கடைசி வார்த்தை தான் உதிர்த்தார் என்னிடத்தில்
அப்பாவிற்கு ஒன்றும் இல்லை அழாதே என்று
என் தந்தையின் தலை
என் மடி சாய்ந்தது
என் மனமும் மரணித்தது
என்று காண்பேணோ என் தந்தையை?
Last edited: