நன்றி சிஸ்Nice
நன்றி சிஸ்Nice
ஹாஹாஹா பாவம் சிஸ் கனி துரைக்கு பதிலா நீங்க நல்லா அவளை வைச்சு செய்விங்க போல.... ஆனா அவ பண்ணின ஒரு தப்பால எவ்வளவு அவமானம் வேதனை நல்லது மட்டுமே நினைச்சாங்க அம்மாவும் மகனும் ஆனா இந்த அளவு விளைவு வரும்னு கனி எதிர் பார்க்கலை... இன்னும் இவ திருந்தலை.... அம்னீசியா பேசண்ட் மாதிரி அப்பப்ப நல்லா இருக்கா மறுபடி மாறிருரா... என்னத்த சொல்ல.... ஹிஹிஹி...... இன்னும் கொஞ்சம் என்னோட வேலை பாக்கியிருக்கு சிஸ்..... மீ எஸ்கேப்அப்படி வா வழிக்கு
எம்புட்டு ஆட்டம் காட்டிருக்க
நீ வீட்டை விட்டு ஓடினதுக்கு அவன் அம்புட்டு அவமானத்தையும் தாங்கியிருக்கான்..
உன்னை மட்டுமே யோசிச்சு ஓடி போய்ட்டு அடைக்கலம் கொடுத்த குடும்பத்தையே இல்ல ஒருவழியாக்கியிருக்க
அதான் கடைக்கு எல்லோரோடயும் வர சொன்னான் இல்ல..
வரல ன்னு அவன்கிட்ட வீம்பு காட்டிட்டு இப்ப என்ன அவங்க மட்டும்தான் மாமா பொண்ணா ன்னு பொங்குற
உன்னை மட்டும் கடைக்கு கூட்டிட்டு போணுமா
வேற யாரும் வேணாமா??!!
அதுசரி..
இப்பவாச்சு உனக்கு அறிவு வேலை செய்யுதே
மகி சிஸ் ஒருவழியா அவளுக்கு வெளங்க வச்சுட்டிங்க ன்னு நம்புறேன்
இல்ல இன்னமும் ஏதாச்சு சொதப்பல் பாக்கி இருக்குமா
மகிழ்ச்சி சிஸ்Super
ஆமா டியர் பயபுள்ள களத்துல குதிச்சிட்டான்Kalakkura durai
ரொம்ப மகிழ்ச்சி டியர்very cute durai and kani
தவறு சிறியதா இருந்தாலும் அறியாமல் செய்தாலும் அதன் விளைவு பெருசாவே இருக்கு டியர்.... எங்க கொஞ்சம் மக்குதான் நம்ம கனிகனி அவன் நல்லதுக்குன்னு நினைத்தது எவ்வளவு கஷ்டங்களை கொடுத்திருக்கு...
துரை விலகி போனா அவளே வர்ரா
பொறாமைல பொங்கி எழுந்திட்டா கனி .....
இனி கனிதுரை.....
ஹாஹாஹா.... அதுனாலதான் டியர் துரையே களத்துல குதிச்சிட்டான்....Amma kani unaku bulb eriyarathukulla enga thurai kizhavanayiduvan pola? super epi magi
கண்டிப்பா துரை தன் தாயை பேசிவனுக்கு கண்டிப்பா தண்டனை வாங்கி தருவான் டியர்... ஆனால் இந்த சமூகத்தில் கணவனை இழந்த பெண்களுக்கு இந்த மாதிரி தொல்லைகள் அதிகமாகவே இருக்கிறது .... கணவனை இழந்து தன் பிள்ளைகளே கதி என்று உழைத்து முன்னேருபவர்களை சுலபமாக தவறாக பேசி அவர்களுக்கு வேதனையை பரிசாக கொடுக்கிறார்கள்இத்தனை விசயங்கள் நடந்து இருக்கு
மீனாட்சி அம்மாவ பேசியவனுக்கு நல்ல
தண்டனை தரணும் மகேஸ்வரி
இவளுக்கு இப்பத்தான் அத்தை மகன் என்று
பல்பு மண்டையில் அடிச்சு சொல்லுச்சோ
துரை அம்மணிய சும்மா விடக்கூடாது
ஹாஹாஹாஹா இதத்தான் எங்க பக்கட்டு தும்ப விட்டுட்டு வாலை பிடிக்கிறதுன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க டியர்.....unakku eamma ivvalavu vetthu verappu
ஏதோ தெரியாம வாய்தவறி பேசிட்டான்னு நினைக்கிறேன் சிஸ்gani ovlo pesuvala