அருமையான கதை..... அகிலாவின் நிமிர்வு, கடைசி வரை அவர் தெளிவாக இருந்தது அழகு ... துவாவின் பதிலடி ஒவ்வொன்றும் அருமை... அதியின் பொறுமை, புரிந்து கொள்ளும் விதம் இதில்லாமல் இருந்தால் துவாவின் வாழ்க்கை ஆட்டம் காண்பது உறுதி.... வைத்தியநாதன் ஒரு கோழை.... பூரணி ஒரு சுய நல பிண்டம், கேவலமான ஜென்மம்.... ரத்தின சாமி யின் நல்ல பண்புகளை தங்கையின் பாசம் மறக்கடித்து தன் மனைவி மற்றும் மகன் உணர்வுகளை உணரவில்லை...... மொத்தத்தில் அருமை அருமை அருமை