Thangammai - 1

Advertisement

Joher

Well-Known Member
Tks சரயு......

மெட்டி ஒலி தீனாவின் கவனத்தை சிதறடிக்குது.......
அதில் இருந்து தப்பிக்க பால்கனியா.....

ஓடி ஓடி ஒழிந்தாலும் விடமாட்டாள் இந்த தங்கம்மை......
ரூபிணி உன் கடந்தகாலம்......
அது உன் தவறும் இல்லை.....
அப்புறம் என்ன ஓட்டம்......

அம்மா அப்பா செத்துடுவாங்கன்னு சொன்னதால் ஒருத்தி உன்னை உயிரோடு சாகடித்தாள்......
இப்போ நீ என்ன பண்ணுற????
வீட்டுல compel பண்ணி வச்ச கல்யாணத்தை எட்டி நின்னு வேடிக்கை பார்க்கிற......

முதலில் இந்த பிள்ளைகளிடம் செத்துடுவேன்னு மிரட்டி கல்யாணம் பண்ண நினைக்கும் பெற்றோரை சாகவிடனும்......
இவங்களுக்காக இன்னொரு பையனோ பொண்ணோ அநியாயமாக வாழ்க்கையை தொலைக்கவேண்டாமே......
 
Last edited:

Suvitha

Well-Known Member
அதிரூப சுந்தரி 'ரூபினி' யோடான திருமணவாழ்வின் வடு தீனா நெஞ்சமதில்....

தங்கம்மையின் மெட்டி ஒலி நீங்காத ரீங்காரம் இசைப்பதுபோல் கணவனின் மனதையும் கட்டியிழுப்பாளா பெண்ணவள்....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top