Neengaatha Reengaaram 7

Advertisement

Sundaramuma

Well-Known Member
சரியாய் அவ சொன்னதை கேட்காம போனது இவன் தப்பு தானே .....:rolleyes::rolleyes:
அவள் வீசிச்சென்ற
வார்த்தைகளின்
கனம்
தாங்காமல்
சில்லு சில்லாய்
சிதரியது
நான் உடைத்த
கண்ணாடி கதவு மட்டுமில்லை
எனது இதயமும் தான்!!
 

Sundaramuma

Well-Known Member
Awesome .....ஒரே இளம் பெண் எப்படி நினைப்பாளோ...எந்த திசையில் அவள் சிந்தனை போகுமோ அப்படியே வருது.....

அவனோட வாழ்க்கையை கற்பனை கூட பண்ண முடியலை ....கவனித்து கூட பார்த்தது இல்லை ...முகம் மனதில் படியலை..... அண்ணனுக்கும் தம்பிக்கும் இவ்வளோ பண்ணுறான் .... தாய்மாமன் வேற ஆகிட்டான் ....சோ sad .....

என்னவோ சொல்ல ஆரம்பிச்சு எங்க எங்கயோ போய் ரொம்ப தப்பா போய்டுச்சு ....power packed scene .....
Thanks Mallika:D:D
 

fathima.ar

Well-Known Member
சரியாய் அவ சொன்னதை கேட்காம போனது இவன் தப்பு தானே .....:rolleyes::rolleyes:

தன்மான சிங்கத்துகிட்ட போய் வாழ்க்கை பிச்சை போடுறியான்னு மறைமுகமா கேட்டா!!!!

நீ எனக்கு பிச்சை போடுறியா ன்னு கோவம் வந்திருச்சு
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
தன்மான சிங்கத்துகிட்ட போய் வாழ்க்கை பிச்சை போடுறியான்னு மறைமுகமா கேட்டா!!!!

நீ எனக்கு பிச்சை போடுறியா ன்னு கோவம் வந்திருச்சு
Kavithai sooper fathi ka
 

Sundaramuma

Well-Known Member
அதான் ப்ரீத்திஉஷா அண்ணனா அவதாரம் எடுத்துட்டான்....ம்ம்ம் :unsure::rolleyes::rolleyes:
தன்மான சிங்கத்துகிட்ட போய் வாழ்க்கை பிச்சை போடுறியான்னு மறைமுகமா கேட்டா!!!!

நீ எனக்கு பிச்சை போடுறியா ன்னு கோவம் வந்திருச்சு
 

fathima.ar

Well-Known Member
அதான் ப்ரீத்திஉஷா அண்ணனா அவதாரம் எடுத்துட்டான்....ம்ம்ம் :unsure::rolleyes::rolleyes:

எல்லாரும் அண்ணா சொல்லும் போதுகூட ஒன்னும் தெரில
நம்ம விட பெரியவங்க அண்ணா சொல்லும் போது கூட நம்மளும் பெரியாளாயிட்டோம்டா
ன்னு தான் தோனும்...

இவ்ளோ நாள் தோனாம
நமக்குன்னு ஒரு துணை வேணும்னு
தோன்றி
அதுவும் ஒரு பொண்ணு
பார்த்த உடனே கட்டுனா இவள கட்டனும்டா
ன்னு பாட வைச்சவ

அண்ணான்னு கூப்பிட்டா
எவ்ளோ கஷ்டம் தெரியுமாஆஆஆ
 

Sundaramuma

Well-Known Member
சரி தான் ..... இப்படி பேசி கேட்பதும் வலி தான் .....
எல்லாரும் அண்ணா சொல்லும் போதுகூட ஒன்னும் தெரில
நம்ம விட பெரியவங்க அண்ணா சொல்லும் போது கூட நம்மளும் பெரியாளாயிட்டோம்டா
ன்னு தான் தோனும்...

இவ்ளோ நாள் தோனாம
நமக்குன்னு ஒரு துணை வேணும்னு
தோன்றி
அதுவும் ஒரு பொண்ணு
பார்த்த உடனே கட்டுனா இவள கட்டனும்டா
ன்னு பாட வைச்சவ

அண்ணான்னு கூப்பிட்டா
எவ்ளோ கஷ்டம் தெரியுமாஆஆஆ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top