நேசம் மறவா நெஞ்சம்
அத்தியாயம்-27
கயல் தன்னை பார்த்து இந்த கேள்வியே கேட்கவும் அதுவரை கயலுக்கு முத்தமிட்டு கொண்டிருந்தவன்..... தன் சுயநினைவுக்கு வந்தான்...... மெதுவாக அவளை விட்டு விலகியவன்.....கயலை நிமிர்ந்து பார்க்க....
“ஏங்க என்கிட்ட ஒரு வார்த்தைகூட கேக்கல.....??”
அவளை ஆழ்ந்து பார்த்தவன் “ஏன் உனக்கு .... என்னைய பிடிக்கலையா.......?”.
“ம்கூம்........ இப்ப..... இந்தா இவளோ பிடிச்சிருக்கு…..” என்றபடி தன் கையை அகல விரித்து காட்டியவள்.... “ஆனா அப்போ.... எனக்கு பயமாயிருந்துச்சு......” என்றபடி அவன் அருகில் வந்து அவன் மடியில் தலை வைத்து படுத்தாள்.....
கண்ணன் தன் கையை எடுத்து அவள் தலையை வருட.... அவன் கையை பிடித்து தன் கன்னத்தில் வைத்தவள்....” எங்க அக்காவ உங்களுக்கு பிடிச்சிருந்து தானே கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டிங்க..... அவ அவர கல்யாணம் பண்ணவும் தானே என்னைய வேற வழியில்லாம கல்யாணம் பண்ணிகிட்டிங்க...... என்னைய புடிக்காம கல்யாணம் பண்ணி அப்புறம் எனக்கேத்த மாதிரி நீங்க மாறிகிட்டு இருக்கிங்கள்ள..... நான் உங்களுக்கு பொருத்தம் இல்லதானே......”
“ஏய் லூசு.... இப்புடியெல்லாம் பேசக்கூடாது... பேசாம படு.....”
அவனை தன் புறம் இழுத்தவள்.... அவன் இருகன்னத்திலும் முத்தமிட்டவள் கண்ணனையே பார்த்துக் கொண்டிருக்க...
“ என்னடா......???”
“நீங்க ஏன்.... என்னையவே... பொண்ணு பாத்து கட்டல.......எனக்கு உங்கள ரொம்ப புடிச்சிருக்கு.......எங்க அக்கா விட்டு குடுத்ததாலதான் என்னைய கல்யாணம் பண்ணிகிட்டிங்கன்னு என்னோட மனசுல ஓடிக்கிட்டே இருக்கு..... என்கிட்டே ஒரு வார்த்தை கேட்டுட்டு அப்புறம் கட்டியிருக்களாம்..... ஏங்க இப்புடி செஞ்சிங்க....எங்க குடும்பத்து மேல உள்ள கோபத்துனாலதான் இப்புடி செஞ்சிங்களா....?”. அவள் கண்ணில் நீர் வழிந்தபடி இருக்க.........
கயலை அள்ளி தன் மார்பில் சாத்தியவனுக்கு மனதை பிசைந்தது.......
“நீங்க உங்களுக்கு கடையெல்லாம் இருக்குன்னு சொல்லியிருந்தா எங்க அக்கா உங்களையவே கல்யாணம் பண்ணியிருப்பா.....”
அவள் முகத்தை தன் மார்பில் இருந்து எடுத்தவன்.....” அது தப்பில்லையா...... பணத்துக்காக ஒருத்தர கல்யாணம் பண்ணுறது தப்புதானே.....”.
“தப்புதான்.... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஆசை.... நீங்க கூட ஆசைபட்டதால தானே கடைவச்சிருக்கிங்க..... உங்களால முடிஞ்சது வச்சிட்டிங்க.... ஆனா எங்க அக்கா அந்த வாசு மாமாட்ட என்னமோ நிறைய வசதியிருக்குன்னு நினைச்சு ஏமாந்துட்டாங்க..... ஆனா இப்ப கஷ்டப்படுறான்னு நினைக்கிறேன்..... அவ எதுவும் சொல்லல... ஆனா எனக்கு தோனுது..... எங்க அக்கால்லாம் அவன லவ்பண்ணியிருக்காதுங்க.... உங்கவீட்ல வசதி இல்லைன்னு சொல்லவும்தான் அவருவெளிப் பூச்ச பாத்து மயங்கிருச்சுன்னு நினைக்கிறேங்க.......”.என்றபடி தன் போக்கில் புலம்பியபடி இருக்க......
“ஏய்.... சும்மாகிடடி.....தூங்கு...... நாளைக்கு பேசிக்கலாம்....”.தன் மடியில் போட்டு தட்டிக்கொடுக்க...... மனதிற்குள்.... உங்க அக்காவுக்கு என்னோட குடும்பமே பிடிக்கலடி....உன்கிட்ட சொன்னா நீ நம்பமாட்ட....
“இல்லங்க...... நீங்க என்னைய கட்டிகிட்டு ரொம்ப கஷ்டப்படுறிங்க.... நீங்க ரொம்ப பாவம்ங்க....... அன்னைக்கு எங்க அக்காவால தானே... உங்க சொந்தகாரங்க முன்னாடி ரொம்ப அசிங்கபட இருந்திங்க.... அதுனால தானே வேறவழியில்லாம எனக்கு தாலி கட்டவேண்டியதா... போச்சு.... எங்க அக்கா முதல்லயே வேணாமுன்னு சொல்லியிருந்தா..... நீங்க வேற உங்களுக்கு புடிச்ச பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணியிருப்பிங்கள்ள....ஆனா இத இனிமே மாத்த முடியாது....... நான்தான் கடைசிவரைக்கும் உங்களுக்கு பொண்டாட்டி.... இங்க வந்து ஒரு வாரமும் யோசிச்சுகிட்டே இருந்தனா..... இனிமே... நீங்க என்ன சொன்னாலும் கேக்கனும்னு முடிவு பண்ணிட்டேன்.....லூசு மாதிரி எதையும் செய்யமாட்டேன்,,,....”
“பேசிட்டியாடி.........”.
“ஏங்க.....”
“இல்லை.... இங்க ஒரு பெரியமனுசி இருந்தாலே... அவ பேசிமுடிச்சிட்டாளான்னு கேட்டேன்....”
“அதுயாருங்க அந்த பெரியமனுசி....”.
“ம்ம்ம்...நீதான் உன்னைய......” என்றவன்.. அவள் இதழில் வன்மையாக தன் இதழை புதைத்தவன்.... இப்புடி பேசுவியா.... பேசுவியா... என்று கேள்விகேட்டு மீண்டும் மீண்டும் அவள் இதழில் தன் இதழை புதைக்க....
“ஏங்க .... விடுங்க... எனக்கு மூச்சு முட்டுது....விடுங்க......”
“ம்ம்... எங்க விட்டாதான் தேவையில்லாம எதையாவது பேசிவைக்கிறியே......எனக்கு இந்த பெரியமனுசி கயலவிட....... எனக்கு குழந்தைதனமான கயலுதாண்டி புடிச்சிருக்கு.... என்னைய பாத்தா உன்னோட கஷ்டப்பட்டு குடும்பம் நடத்துறமாதிரியா இருக்கு.... போடி லூசு....”
“அப்ப... இல்லையா.....”
“நான் உங்கிட்ட ஒன்னு சொல்லவா......”
“ம்ம்ம்....நீங்க சொல்லிக்கிட்டே இருங்க நான் தூங்கிட்டே கேட்டுகிட்டு இருக்கேன்....... எனக்கு தூக்கம் வருது........”
“அடிப்பாவி... இவ்வளவு நேரம் நீ மட்டும் தேவையில்லாம பேசுன... இப்ப நான் என்னோட மனசுல உள்ளத சொல்லப் போனா உனக்கு தூக்கம் வருதா......”
அதற்குள் கயல் அவன்மார்பில் சிறுகுழந்தை போல முகம் புதைத்து தூங்கியிருந்தாள்.... கண்ணனின் செல்போனில் அலாரம் அடிக்க மணியை பார்த்தவன் மணி 12.... கயலை தன் மார்பில் இருந்து தூக்கியவன்..... அவள் நெற்றியில் முத்தமிட்டவன்.... “பிறந்தநாள் வாழ்த்துகள்டி.... செல்லக்குட்டி…..”
தூக்க கலக்கத்தில் அவன் சொன்னதை காதில் வாங்கியவள்....” ம்ம்ம் தாங்க்ஸ் மச்சான்” என்றபடி அவள் கன்னத்தை.... அவள் கன்னத்தோடு உரசியவள் .....
“ போய்யா... போ... உன்னோட தாடி குத்துது...”. என்றபடி மீண்டும் அவன் மார்பில் முகம் புதைத்து தூங்கியிருந்தாள்.....
“ஆமாடி.... சென்னைக்கு போனவன்... வீட்டுக்குகூட போகாம உனக்கு பிறந்தநாளுன்னு இங்க வந்தேன் பாரு..... நீ நல்லா தூங்கு......ஒரு மனுசன் நம்மள பாக்க ஆசையா வந்திருக்கானே... அவன்கிட்ட ஆசையா பேசுவன்னு பாத்தா....தேவையில்லாதது எல்லாம் பேசுற....... ஆனா நீ மச்சான்னு கூப்புடுறது ரொம்ப கிக்கா இருக்குடி........” .என்றபடி அவள் பக்கத்தில் படுத்தவனுக்கு இவளுக்கு நாம இவகிட்ட ஒரு வார்த்தைகூட கேக்காம தாலிகட்டுனது.... மனச உறுத்திக்கிட்டே இருக்கோ....... அன்னைக்கு நம்ம குடும்பம் தலை குனியாம இருக்குறதுக்காக இவ பிஞ்சு மனச ஒடைச்சிட்டமோ..... இவுக அப்பத்தா பேச்சை மட்டும் கேக்காம இவகிட்ட ஒரு வார்த்தை கேட்டுருக்கலாம்.... ஆனா அப்புடி கேட்டுருந்தா... இவ கண்டிப்பா ஒத்துக்கிட்டு இருந்திருப்பாளா...... அது சந்தேகம்தான்.....
ஒருவொரு ஆம்பளைங்க ஏழெட்டு பொண்ண பாக்குறாங்க.... ஆனா எல்லா பொண்ணையுமா புடிக்குது... நான் ஒரு ரெண்டுநிமிசம் இவ அக்காவ பாத்தேன்... அத புடிச்சிகிட்டு இவ தொங்குறாளே.....நம்ம வாழ்க்கையில வந்த முதல் பொண்ணு இவதான்..... எனக்கு இவள மட்டும்தான் புடிச்சிருக்குன்னு எப்புடி புரியவைக்கிறது... இவளுக்கும் என்னைய புடிச்சிருக்கு ஆனா ஆழ்மனசுக்குள்ள ஒரு நெருடல் இருக்கு.....அத எப்புடி போக்குறது என்று யோசித்தவன்.... கயல் அவன் மேல் கையை போடவும்.... அவளை பார்த்தபடி உறங்கியிருந்தான்......
அத்தியாயம்-27
கயல் தன்னை பார்த்து இந்த கேள்வியே கேட்கவும் அதுவரை கயலுக்கு முத்தமிட்டு கொண்டிருந்தவன்..... தன் சுயநினைவுக்கு வந்தான்...... மெதுவாக அவளை விட்டு விலகியவன்.....கயலை நிமிர்ந்து பார்க்க....
“ஏங்க என்கிட்ட ஒரு வார்த்தைகூட கேக்கல.....??”
அவளை ஆழ்ந்து பார்த்தவன் “ஏன் உனக்கு .... என்னைய பிடிக்கலையா.......?”.
“ம்கூம்........ இப்ப..... இந்தா இவளோ பிடிச்சிருக்கு…..” என்றபடி தன் கையை அகல விரித்து காட்டியவள்.... “ஆனா அப்போ.... எனக்கு பயமாயிருந்துச்சு......” என்றபடி அவன் அருகில் வந்து அவன் மடியில் தலை வைத்து படுத்தாள்.....
கண்ணன் தன் கையை எடுத்து அவள் தலையை வருட.... அவன் கையை பிடித்து தன் கன்னத்தில் வைத்தவள்....” எங்க அக்காவ உங்களுக்கு பிடிச்சிருந்து தானே கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டிங்க..... அவ அவர கல்யாணம் பண்ணவும் தானே என்னைய வேற வழியில்லாம கல்யாணம் பண்ணிகிட்டிங்க...... என்னைய புடிக்காம கல்யாணம் பண்ணி அப்புறம் எனக்கேத்த மாதிரி நீங்க மாறிகிட்டு இருக்கிங்கள்ள..... நான் உங்களுக்கு பொருத்தம் இல்லதானே......”
“ஏய் லூசு.... இப்புடியெல்லாம் பேசக்கூடாது... பேசாம படு.....”
அவனை தன் புறம் இழுத்தவள்.... அவன் இருகன்னத்திலும் முத்தமிட்டவள் கண்ணனையே பார்த்துக் கொண்டிருக்க...
“ என்னடா......???”
“நீங்க ஏன்.... என்னையவே... பொண்ணு பாத்து கட்டல.......எனக்கு உங்கள ரொம்ப புடிச்சிருக்கு.......எங்க அக்கா விட்டு குடுத்ததாலதான் என்னைய கல்யாணம் பண்ணிகிட்டிங்கன்னு என்னோட மனசுல ஓடிக்கிட்டே இருக்கு..... என்கிட்டே ஒரு வார்த்தை கேட்டுட்டு அப்புறம் கட்டியிருக்களாம்..... ஏங்க இப்புடி செஞ்சிங்க....எங்க குடும்பத்து மேல உள்ள கோபத்துனாலதான் இப்புடி செஞ்சிங்களா....?”. அவள் கண்ணில் நீர் வழிந்தபடி இருக்க.........
கயலை அள்ளி தன் மார்பில் சாத்தியவனுக்கு மனதை பிசைந்தது.......
“நீங்க உங்களுக்கு கடையெல்லாம் இருக்குன்னு சொல்லியிருந்தா எங்க அக்கா உங்களையவே கல்யாணம் பண்ணியிருப்பா.....”
அவள் முகத்தை தன் மார்பில் இருந்து எடுத்தவன்.....” அது தப்பில்லையா...... பணத்துக்காக ஒருத்தர கல்யாணம் பண்ணுறது தப்புதானே.....”.
“தப்புதான்.... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஆசை.... நீங்க கூட ஆசைபட்டதால தானே கடைவச்சிருக்கிங்க..... உங்களால முடிஞ்சது வச்சிட்டிங்க.... ஆனா எங்க அக்கா அந்த வாசு மாமாட்ட என்னமோ நிறைய வசதியிருக்குன்னு நினைச்சு ஏமாந்துட்டாங்க..... ஆனா இப்ப கஷ்டப்படுறான்னு நினைக்கிறேன்..... அவ எதுவும் சொல்லல... ஆனா எனக்கு தோனுது..... எங்க அக்கால்லாம் அவன லவ்பண்ணியிருக்காதுங்க.... உங்கவீட்ல வசதி இல்லைன்னு சொல்லவும்தான் அவருவெளிப் பூச்ச பாத்து மயங்கிருச்சுன்னு நினைக்கிறேங்க.......”.என்றபடி தன் போக்கில் புலம்பியபடி இருக்க......
“ஏய்.... சும்மாகிடடி.....தூங்கு...... நாளைக்கு பேசிக்கலாம்....”.தன் மடியில் போட்டு தட்டிக்கொடுக்க...... மனதிற்குள்.... உங்க அக்காவுக்கு என்னோட குடும்பமே பிடிக்கலடி....உன்கிட்ட சொன்னா நீ நம்பமாட்ட....
“இல்லங்க...... நீங்க என்னைய கட்டிகிட்டு ரொம்ப கஷ்டப்படுறிங்க.... நீங்க ரொம்ப பாவம்ங்க....... அன்னைக்கு எங்க அக்காவால தானே... உங்க சொந்தகாரங்க முன்னாடி ரொம்ப அசிங்கபட இருந்திங்க.... அதுனால தானே வேறவழியில்லாம எனக்கு தாலி கட்டவேண்டியதா... போச்சு.... எங்க அக்கா முதல்லயே வேணாமுன்னு சொல்லியிருந்தா..... நீங்க வேற உங்களுக்கு புடிச்ச பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணியிருப்பிங்கள்ள....ஆனா இத இனிமே மாத்த முடியாது....... நான்தான் கடைசிவரைக்கும் உங்களுக்கு பொண்டாட்டி.... இங்க வந்து ஒரு வாரமும் யோசிச்சுகிட்டே இருந்தனா..... இனிமே... நீங்க என்ன சொன்னாலும் கேக்கனும்னு முடிவு பண்ணிட்டேன்.....லூசு மாதிரி எதையும் செய்யமாட்டேன்,,,....”
“பேசிட்டியாடி.........”.
“ஏங்க.....”
“இல்லை.... இங்க ஒரு பெரியமனுசி இருந்தாலே... அவ பேசிமுடிச்சிட்டாளான்னு கேட்டேன்....”
“அதுயாருங்க அந்த பெரியமனுசி....”.
“ம்ம்ம்...நீதான் உன்னைய......” என்றவன்.. அவள் இதழில் வன்மையாக தன் இதழை புதைத்தவன்.... இப்புடி பேசுவியா.... பேசுவியா... என்று கேள்விகேட்டு மீண்டும் மீண்டும் அவள் இதழில் தன் இதழை புதைக்க....
“ஏங்க .... விடுங்க... எனக்கு மூச்சு முட்டுது....விடுங்க......”
“ம்ம்... எங்க விட்டாதான் தேவையில்லாம எதையாவது பேசிவைக்கிறியே......எனக்கு இந்த பெரியமனுசி கயலவிட....... எனக்கு குழந்தைதனமான கயலுதாண்டி புடிச்சிருக்கு.... என்னைய பாத்தா உன்னோட கஷ்டப்பட்டு குடும்பம் நடத்துறமாதிரியா இருக்கு.... போடி லூசு....”
“அப்ப... இல்லையா.....”
“நான் உங்கிட்ட ஒன்னு சொல்லவா......”
“ம்ம்ம்....நீங்க சொல்லிக்கிட்டே இருங்க நான் தூங்கிட்டே கேட்டுகிட்டு இருக்கேன்....... எனக்கு தூக்கம் வருது........”
“அடிப்பாவி... இவ்வளவு நேரம் நீ மட்டும் தேவையில்லாம பேசுன... இப்ப நான் என்னோட மனசுல உள்ளத சொல்லப் போனா உனக்கு தூக்கம் வருதா......”
அதற்குள் கயல் அவன்மார்பில் சிறுகுழந்தை போல முகம் புதைத்து தூங்கியிருந்தாள்.... கண்ணனின் செல்போனில் அலாரம் அடிக்க மணியை பார்த்தவன் மணி 12.... கயலை தன் மார்பில் இருந்து தூக்கியவன்..... அவள் நெற்றியில் முத்தமிட்டவன்.... “பிறந்தநாள் வாழ்த்துகள்டி.... செல்லக்குட்டி…..”
தூக்க கலக்கத்தில் அவன் சொன்னதை காதில் வாங்கியவள்....” ம்ம்ம் தாங்க்ஸ் மச்சான்” என்றபடி அவள் கன்னத்தை.... அவள் கன்னத்தோடு உரசியவள் .....
“ போய்யா... போ... உன்னோட தாடி குத்துது...”. என்றபடி மீண்டும் அவன் மார்பில் முகம் புதைத்து தூங்கியிருந்தாள்.....
“ஆமாடி.... சென்னைக்கு போனவன்... வீட்டுக்குகூட போகாம உனக்கு பிறந்தநாளுன்னு இங்க வந்தேன் பாரு..... நீ நல்லா தூங்கு......ஒரு மனுசன் நம்மள பாக்க ஆசையா வந்திருக்கானே... அவன்கிட்ட ஆசையா பேசுவன்னு பாத்தா....தேவையில்லாதது எல்லாம் பேசுற....... ஆனா நீ மச்சான்னு கூப்புடுறது ரொம்ப கிக்கா இருக்குடி........” .என்றபடி அவள் பக்கத்தில் படுத்தவனுக்கு இவளுக்கு நாம இவகிட்ட ஒரு வார்த்தைகூட கேக்காம தாலிகட்டுனது.... மனச உறுத்திக்கிட்டே இருக்கோ....... அன்னைக்கு நம்ம குடும்பம் தலை குனியாம இருக்குறதுக்காக இவ பிஞ்சு மனச ஒடைச்சிட்டமோ..... இவுக அப்பத்தா பேச்சை மட்டும் கேக்காம இவகிட்ட ஒரு வார்த்தை கேட்டுருக்கலாம்.... ஆனா அப்புடி கேட்டுருந்தா... இவ கண்டிப்பா ஒத்துக்கிட்டு இருந்திருப்பாளா...... அது சந்தேகம்தான்.....
ஒருவொரு ஆம்பளைங்க ஏழெட்டு பொண்ண பாக்குறாங்க.... ஆனா எல்லா பொண்ணையுமா புடிக்குது... நான் ஒரு ரெண்டுநிமிசம் இவ அக்காவ பாத்தேன்... அத புடிச்சிகிட்டு இவ தொங்குறாளே.....நம்ம வாழ்க்கையில வந்த முதல் பொண்ணு இவதான்..... எனக்கு இவள மட்டும்தான் புடிச்சிருக்குன்னு எப்புடி புரியவைக்கிறது... இவளுக்கும் என்னைய புடிச்சிருக்கு ஆனா ஆழ்மனசுக்குள்ள ஒரு நெருடல் இருக்கு.....அத எப்புடி போக்குறது என்று யோசித்தவன்.... கயல் அவன் மேல் கையை போடவும்.... அவளை பார்த்தபடி உறங்கியிருந்தான்......
Last edited: