Saththamindri Muththamidu 20

Advertisement

RathideviDeva

Active Member
மிக அழகான உணர்வுப்பூர்வமான பதிவு. தன் குழப்பமான உணர்வுகளை வெளிப்படுத்திய துளசியும், அதை புரிந்தும் புரியாமல் புரிந்து கொண்ட திருவும், மனதை நிறைத்து விட்டார்கள். அந்த முத்தத்தோடே அவர்கள் வாழ்க்கை உறைந்துவிடாதா என்று தோன்றவைக்கிறார்கள்.
 

aravin22

Well-Known Member
Hi mam

முட்டாள் பெண்ணே திரு பேசவே இல்லை என்பதற்காக மற்றவரிடமும் அவ்வளவாக பேசாமல் இருந்த பெண்ணை என்னவென்று சொல்ல,இதற்கே திரு மனைவியை கொஞ்சியிருக்கணும் என்கிட்ட பேசமுடியல்ல என்று சுற்றமுள்ளவர்களிடமும் நீ பேசாமல் இருந்திருக்கின்றாய் அது எனக்காகவா என்று,அட இப்போதாவது கொஞ்சம் மனவிட்டுப் பேசினார்களே ,துளசிக்குள்ளும் குற்றவுணற்சி இருந்திருக்கின்றது பாவம் ,நீண்ட நெடிய 13 வருடங்கள் இப்படியே கழிந்துவிட்டது,ஆனால் இன்னும் மீதி இருக்குப்போல அதை எப்போ துளசி திருவிடம் பகிர்ந்துகொள்வார்.

நன்றி
 

Sainandhu

Well-Known Member
அப்படா இனி அவனே கொஞ்சுறேன்னு என்று கொஞ்சிகிட்டே சொல்லிட்டான்
எல்லாம் பேசிட்டா அவனும் கேட்டுட்டான்
சத்தமில்லாத முத்தம் அவர்கள் நெஞ்சுக்குள் சத்தத்தை போட்டதா ....... என்பது தெரியாது படிக்கும் உள்ளங்களுக்கு போட்டுடும்

:D:D:D:D
 

Sainandhu

Well-Known Member
தன்னையும் உணர்ந்து அவளையும் உணர்கிறான்....
.மனதளவில் உணருதல் உன்னதம்.....
கணவன் , மனைவிக்கு மட்டும் உரியதல்ல....


எழுத்தாளரின் எழுத்துக்களை புரிந்து
உள்வாங்கும் பொழுது ஏற்படும்.....
“ உணர்த்தலும் உன்னதமே....”


நன்றி மல்லி.....:):):cool::cool:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top