ValliRathinam
Well-Known Member
இந்த கதையிலேயே முதல7 பகுதிஇரண்டு epiனாலும் 3 மாசம் பிரிச்சி வச்சாச்சே......
துளசி வந்தாலும் இன்னும் முழுசா சேரலையே....
SJM ஒரு ரெண்டு நாள் வாழ்வை 4 5 epi கொடுத்தாங்க......
மொத்தம் 100 epi......
அப்பவும் போதவில்லை எங்களுக்கு.....
We are satisfied with Malli's novel.....
But never satisfied with the number of epis.....
Whether it may be 13..... or 100......
உள்ளம் கேட்குமே more more.....
இரண்டு நாள் நடந்தவை மட்டும்தான்
நான் epடை சொல்லவில்லை மனமாற்றதை பத்தி குறிபிட்டேன்
துளசி வந்து ஒருநாள் கூட ஆகல
ஷோபனா உட்பட எல்லோரும்
மாறியிருக்காங்க அதை தான் நம்ப முடியல
Last edited: