இந்த reason எதுவுமே இல்லாமலே ஆதவன் தாமரைக்கு மரியாதை வேணும்-னு, அவர் family யோட சண்டை போட்டாரே?
திரு சார் நீங்க பொண்டாட்டிய பாத்தா வேற feel வருதுன்னு விட்டீங்க ... பட் மரியாதை தர வச்சிருக்க வேண்டாமா?
ஹா ஹா வொவைப் பார்த்தா வேற பீல் வருவது தான் இயற்கை ............வரணும்
அதை எப்படி இவன் காரணமா சொல்லறான் புரியலை
அடுத்தவளை பார்த்தவா????? முத்தமிட தோணுது அதுதான் தப்பு
பொண்டாட்டியைத்தானே அப்படி கொடுத்திருந்தவளாவது அந்நோயமாய் ஆயிருக்கும்
...... எப்போ அவன் முதல் லவ்பற்றி உணர்ந்தேன் அது லவ்வா என்று சுயஅலசல் எழுந்ததோ அப்பவாது அவளை அவளின் வாழ்ந்துவரும் முறையை கொஞ்சம் கவனித்து இருக்கலாம்........... இவள்தான் அவன் வாழ்வு என்று முடிவானபின்............. சரிவிடுங்க ஆண்கள் முட்டாள்தனம் செய்வது இயற்கைதானே................. பொண்டாட்டியும் வாழ்வில் யூஸ் பண்ணற அத்யாவசிய பொருள் நினைத்துவிட்டால் இப்படித்தான்
தன் தவறுகளுக்கு மற்றவரை காரணம் காட்டுவதும் மனிதனுடைய இயல்புதானே மனம் முதிர்ச்சி அடையாதவன் பாவம் விட்டுவிடலாம் ரொமான்ஸ் மட்டுமே ஒரு லவ்வுக்கோ லைப்புக்கோ வாழ்வை கொண்டு செல்ல உதவிடுமா ????????
என் முடடாள் தனத்துக்கு உன்னை காயபடுத்துவேன் விளக்கங்கள் இன்றி முத்தமிடுவேன் அதுவே போதும் நீ சமாதனமாக என்றால் எந்த மனைவியாவது ஒற்று கொள்வார்களா??????? எனக்கு புரியவில்லை முன்னதும் அவனுக்கு பின்னதும் அவனுக்கு என்னடா இது ????????ரொமான்ஸ் மட்டுமே தேவை படுகிறதா ???????பெண்களுக்கு ரொம்ப குழப்பமா இருக்கு
கணவன் மனைவிக்குள் ஈகோ வேண்டவே வேண்டாம்தான் அதர்கு என்று பரஸ்பரம் மனதை உனையறிதல் என்னைஅறிதல் என்பது கூடவா வேண்டாம் நீ வேறு நான் வேறா உன் சுயமரியாதை அடிபட்டால் அது எனக்கும் வலிக்கும் உன் மதிப்பு இறங்கினால் அது எனக்கும் மதிப்பில்லை என்பது தானே வாழ்வு இருவர் பிணைப்பில்
இங்கு இதுதான் வாழ்வு என்று முடிவான பின் மனதுக்குள் என்னடா முகமூடி யாருக்கு??????? அவளே கேட்கவில்லையென்றாலும் கொடுப்பது உன் கடமையல்லவா 3 மாதம் என்ன செய்து கொண்டிருந்தாய் இப்போதாவது மனதுக்கு துரோகம் செய்யாமல் வாழ்ந்திருக்கலாமல்லவா?????? அவளே வந்தவுடன் இவருக்கு பிச்சிகிக்குமா போடா உன் ஈகோ வுடன் கூடிய குருட்டாம்போக்கு ரொமான்ஸ் இப்படியெல்லாம் ஆண்களின் முடாக்குத்தனத்தை காண்பிக்கவே இந்த கதை சொல்லறது போல்...........................
யாரோ ஒரு தோழி இங்கு சொன்னாங்க கண்டிப்பாய் மல்லி உங்கள் கதையை ஆண்கள் படிக்க வேண்டுமென்று அது 100%உண்மை