Saththamindri Muththamidu 8

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அடேய், திரு, படுபாவி?
உன்னோட தம்பி மீது
உனக்கு பாசம் இருக்கிறதை,
வெங்கடேஷை, எங்கேயும்
விட்டுக் கொடுக்காததை,
இங்க யாரும் தப்பு சொல்லலை
ஆனா, எந்த தப்பும் செய்யாத,
எங்க துளசியை, இப்படி
அநியாயமாய் தண்டிச்சிட்டியே,
திருநீர்வண்ணன்?
 

banumathi jayaraman

Well-Known Member
அந்தப் பக்கம், நல்லவனாட்டம்
உன்னோட தம்பி மூலமாக
அந்த வீணாப் போன, நாகுவுக்கு
பணம் கொடுத்திட்டு
இந்தப் பக்கம், பொண்டாட்டி
துளசியைப் போட்டு,
இந்த பாடுபடுத்தியிருக்கியே?
இது, உனக்கே நல்லாயிருக்கா,
திருநீர்வண்ணன்?
 
Last edited:
சூப்பர் அப்டேட்......துளசி பொங்கிய விதம் சரி தான்..எத்தனை நாள் அவளும் பொறுத்து போவா? போன் எடுத்து பேசலேன்னதும் தலைவருக்கு அவ்வளவு கோபம் வருது ஆனா இவர் முகம் பார்க்க மாட்டாராம், சரியா பேசமாட்டாராம்....ஆனா அவ இப்போ எதிர்ப்பை காட்டினதும் அதிர்ச்சியா இருக்கு....அந்த ஷோபனாவோட அப்பாவையும், அம்மாவையும் திரு தூக்கி போட்டு மிதிச்சிருக்கணும் ஏன்னா பேச்சு...
 

umamanoj64

Well-Known Member
ஒரு தென்றல் புயலாக வருதே...இந்த பாடல் தான் நியாபகம் வந்தது. ...
எக்ஸலண்ட். ..எபி...
செகண்ட் பார்ட் சூப்பர். ...சான்சே இல்லை. ..
ஐயோ. ..வார்த்தை வர மாட்டேன்குதே...என்ன சொல்லறது...
இருங்க. .இன்னொரு முறை படிச்சுட்டு வரேன். ..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top