அந்தப் பக்கம், நல்லவனாட்டம்
உன்னோட தம்பி மூலமாக
அந்த வீணாப் போன, நாகுவுக்கு
பணம் கொடுத்திட்டு
இந்தப் பக்கம், பொண்டாட்டி
துளசியைப் போட்டு,
இந்த பாடுபடுத்தியிருக்கியே?
இது, உனக்கே நல்லாயிருக்கா,
திருநீர்வண்ணன்?
சூப்பர் அப்டேட்......துளசி பொங்கிய விதம் சரி தான்..எத்தனை நாள் அவளும் பொறுத்து போவா? போன் எடுத்து பேசலேன்னதும் தலைவருக்கு அவ்வளவு கோபம் வருது ஆனா இவர் முகம் பார்க்க மாட்டாராம், சரியா பேசமாட்டாராம்....ஆனா அவ இப்போ எதிர்ப்பை காட்டினதும் அதிர்ச்சியா இருக்கு....அந்த ஷோபனாவோட அப்பாவையும், அம்மாவையும் திரு தூக்கி போட்டு மிதிச்சிருக்கணும் ஏன்னா பேச்சு...
ஒரு தென்றல் புயலாக வருதே...இந்த பாடல் தான் நியாபகம் வந்தது. ...
எக்ஸலண்ட். ..எபி...
செகண்ட் பார்ட் சூப்பர். ...சான்சே இல்லை. ..
ஐயோ. ..வார்த்தை வர மாட்டேன்குதே...என்ன சொல்லறது...
இருங்க. .இன்னொரு முறை படிச்சுட்டு வரேன். ..