Sundaramuma
Well-Known Member
எதுக்கு உணர்த்தனும்.....அந்த மடையன் தானே உணரணும் .....உணர்த்தப்பட்டு தெரிய வேண்டியது இல்லை காதல்......முதல் காதல் மயக்கம் or மாயை விட்டு வெளி வரணும்.....ஒரு ஆண் தன் முதல் காதலை மறக்காம இப்படி என்ன வேணா செய்யலாம் ....இதே ஒரு பெண்ணால் செய்ய முடியுமா .....ஒரு வேலை , தான் சொல்லியும் கல்யாணம் நிருத்தாததால்Nice start Malli
கதை களம் எப்படி போகும் என்று அனுமானிக்க முடியவில்லை
The last red lines are awesome
துளசியின் காதலை திரு புரிந்து கொள்வானா
துளசியோடது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையான அன்பு
தனது அன்பை காதலின் தூய்மையை திருவிற்கும் பிறருக்கும் உணர்த்தும் தருணம் துளசிக்கு வருமா ??....
அறிய ஆவலுடன் ......
அவளுக்கு கொடுக்கும் தண்டனையா இது...... பதினாறு வயதில் என்ன தெரியும் அவளுக்கு .....நினைச்சு பார்க்க ஆறவே இல்லை எனக்கு......