அதானே?
பண்ற அட்டூழியமெல்லாம்,
பண்ணிட்டு, ஒண்ணுமே
தெரியாத மாதிரி,
எங்க குரு கிட்ட வந்து
தம்பி பொண்ணை
கட்டிக்கோன்னா,
எங்க குரு செல்லம்
உடனே, நந்தினியை
கல்யாணம்
பண்ணிடுவானா,
சுதாம்மா?
"உங்க பரம்பரைக்கு இந்தக் காதல்
கருமாந்திரம் எல்லாம் துட்டும்
அழகும் இருக்கிறவரைக்கும்தான்!
அப்புறம் இருந்த இடம் தெரியாம
பறந்துப் போயிடும்!"-னு,
குரு சொல்றதை வைச்சும்,
''தாங்கள் செய்த தவறுக்காக
தன் தம்பி மகள்
அவமானப்படுவதைக் காண
சகியாத சுதா''=வையும்
வைச்சுப் பார்க்கும்பொழுது
தயாப்பாவுக்கு ஏதாவது
ஆக்சிடென்ட் நடந்து
என்னமும் தயாப்பா,
ஊனமாகி விட்டாரா,
கீதாஞ்சலி டியர்?