ThangaMalar
Well-Known Member
சின்ன ஐயா நகை வாங்கி கொடுத்து கரெக்ட் பண்ண டிரை பண்றாரோ...
காதல் அப்படித்தான் சட்டமாய் சாங்கியம் பேசும் சாஸ்திரத்தை உடைத்து...
காதல் அப்படித்தான் சட்டமாய் சாங்கியம் பேசும் சாஸ்திரத்தை உடைத்து...
இடத்தை கொடுத்தல் மடத்தையே பிடுங்க பார்க்கும்.....
யாதார்த்தை உணரும் எடை போட தெரிந்த தோழி வரம் செல்விக்கு...
செல்வியின் நிலை .....
கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?
ஓடி வந்ததும் தேடி வந்ததும்
பாடி வந்ததும் பார்க்க வந்ததும்
காதல் என்பதா? பாசம் என்பதா?
கருணை என்பதா? உரிமை என்பதா?
எனக்கும் ரொம்ப பிடிக்கும் இந்த பாட்டுwow......one of my favourite song......
ரொம்ப ரொம்பப்பப்பப்பப்பப்பப
பொருந்தமாக இருக்கு....
Suitably suited to the situations,
characters and the dialogues....
இனிமேல் இந்த பாடலைக் கேட்கும் பொழுதெல்லாம்
அருள்,செல்வி ஞாபகத்தில் வருவார்கள்....
நன்றி பூவிழி....