Super சசி..வீராப்பாய் இருந்த வீரனை மணம் புரிய வராமல் வந்த மங்கை இவளோ!!!
பூப்பறிக்க குதித்தவள் அன்பால் எந்தன் இதயத்தை குறிவைத்தது ஏனோ!!!
அன்பால் என் குடும்பத்தை அரவணைக்க வந்த அரண் இவளோ!!!
தாயின் அன்பை தாரமாய் உணர்த்திய என் தாயுமானவள் இவளோ!!!
காதலையும் கோபத்தில் சொல்பவள்!!!
அன்பையும் அடிதடியாய் தருபவள்!!!
சஞ்சலங்கள் இருந்தாலும் யாரிடமும் என்னை விட்டுத்தராதவள்!!!
எனது பல நாள் மனப்போராட்டத்தை அவளின் காதலினால் தளர்த்தியவள்!!!
காதலெனும் ஆயுள் சிறையில் காலம் முழுவதும் நாங்கள் கைதாகத் தான் அன்று அவளை தப்ப விடாமல் சிறை எடுத்தேனோ!!!
காதலை மனதில் செம்மையாக செப்பனிட்டு வளர்த்த என் செவ்வந்தி பூந்தோட்டம் அவள்!!!
இன்றல்ல அன்றைய பணியாரமாய் இருந்த போதும்!!!
Super சசி..
ரொம்ப அழகா சொல்லிட்ட ...பா.