Thannoliyaalin thalaivanivan-18

Advertisement

Chithukumar

Well-Known Member
அழகான பதிவு கீது
உதி மனதை திறந்து பேசி தன் காதலை சொன்னது அருமை:pஅவனின் காதல் வரத்திற்காக சாபம் பெறலாம் என்று சொன்னது சூப்பர்.அவளின் ஆழமான காதலை காட்டுகிறது.:D:D:D:D
அம்மாடியோவ் காதல் மன்னன் ராம் என்னமா ரவுடி மன்னன் மாதிரி வாள் வச்சிட்டு பேசுறான்.குரு கேட்கவே வேண்டாம் உடம்பெல்லாம் திமிர்.டெரர் காம்பினேஷன் இரண்டு பேரும்.கரண்தாஸ் நிலமை ரொம்ப கவலைக்கிடம்:D
 

malar02

Well-Known Member
hi Anjali,
ஆஹா ஒரு புலி வந்தாலே ஆட்டுக்கு கஷ்டம் இங்கு ஒரு சிறுத்தை வேற சேர்ந்து கொண்டது
 

தரணி

Well-Known Member
சூப்பர் சூப்பர்........

ஏய் ............. சூர்யா is back ..............


செம ஸீன் .................குரு ராம் ரெண்டு பெரும் கரண் தாஸ் கிட்ட பேரசுறது ..................செம மாஸ் ஆ இருந்துது .................
 

murugesanlaxmi

Well-Known Member
வரங்கள் சாபமாகும்,சாபம் வரங்களாகும்,வரம் என்று நினைத்தவன்{வெற்றி} சாபம் ஆனான்.சாபம் என்று நினைத்தவன்{ராம்} வரம் ஆனான்.ஹா ஹா செம, செம பதிவு சகோதரி. இரண்டு விடாகண்டனுங்களும், கொடாகண்டன்களை உண்டு இல்லைனு செய்யபோகிறார்கள்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top